முதியவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து – 15பேர் பலி!
கனடாவில் உள்ள மனிடோபா மாகாணத்தில் முதியவர்களை அழைத்துக் கொண்டு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கார்பெரி பகுதியில் வந்தபோது எதிர்பாராத விதமாக பஸ் மீது டிரெய்லர் டிரக் வேகமாக மோதியது. இந்த விபத்தில்...
மாத சம்பளத்தை கல்விக்காக அர்ப்பணித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர்
" சிறப்புரிமைகளை பெறுவதற்காக நான் ஆளுநர் பதவியை ஏற்கவில்லை. சப்ரகமுவ மாகாண மக்களுக்கு சேவையாற்றுவதே எனது நோக்கம். எனவே, எனது மாத சம்பளத்தை கல்விக்காக வழங்குகின்றேன். "
இவ்வாறு சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன்...
குருந்தூர்மலை, திரியாய் பகுதி விகாரைகளுக்கு காணி ஒதுக்கீடு? விசாரணைக்கு நிபுணர் குழு!
தொல்பொருள் நடவடிக்கைகளுக்கென முல்லைத்தீவு, குருந்தூர்மலை விகாரை மற்றும் திருகோணமலை, திரியாய் விகாரை ஆகியவற்றுக்காக காணிகளை கோரியுள்ளமை தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
கணவரை பிரிந்து வாழும் பெண் சுட்டுக்கொலை!
திருமணமாகிக் கணவனைப் பிரிந்து வாழ்ந்த வந்த பெண் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பொலனறுவை மாவட்டம், மெதிரிகிரிய பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் மிரிசேன...
தொல்பொருள் அழிப்பு குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு!
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெறும் தொல்பொருள் அழிப்பு நடவடிக்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில கோரிக்கை...
சஜித் தலைமையில் விரைவில் ‘மெகா’ அரசியல் கூட்டணி!
" எதிர்க்கட்சிகளின் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணி சஜித் பிரேமதாச தலைமையில் விரைவில் மலரவுள்ளது." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த...
தியத்தலாவை பஸ் விபத்தில் ஐந்து மாணவர்கள் காயம்
தியத்தலாவை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறுவர் காயமடைந்துள்ளனர்.
மன்னாரில் இருந்து தியத்தலாவை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்றும், பொரளந்தையில் இருந்து பாடசாலை மாணவர்களை...
சீனாவின் சிறுபான்மை குழுக்கள் ஜனநாயகத்திற்கு அழைப்பு விடுக்கின்றன, தர்மசாலாவில் தலாய் லாமாவை சந்தித்தன
சீனா, தைவான், ஹாங்காங், மங்கோலியா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்ட சிறுபான்மை குழுக்களின் சுமார் 70 பிரதிநிதிகள் தர்மசாலாவில் “சீனாவும் மாறும் உலகளாவிய ஒழுங்கும்: வாய்ப்புகளும் சவால்களும்” என்ற தலைப்பில்...
கொள்ளுபிட்டியவில் சொகுசு விபச்சார விடுதி முற்றுகை – கைதான 24 வயது விலைமாதுவிடம் ரூ. 10 கோடி சொத்து!
கொழும்பு, கொள்ளுபிட்டிய பகுதியில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் விலைமாதுகள் உட்பட ஐவரை கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் தாய்லாந்து யுவதிகளை பயன்படுத்தியே இங்கு விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பிலியந்தல பகுதியைச்...
” ஜனாதிபதி – மொட்டு கட்சி உறவில் விரிசல் இல்லை”
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான உறவில் எவ்வித விரிசலும் ஏற்படவில்லை." - என்று மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில்...




