இந்திய அணி தோல்வி அடைந்த அதிர்ச்சியில் மென்பொருள் பொறியியலாளர் உயிரிழப்பு!
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தோல்வியடைந்த அதிர்ச்சியில், மென்பொருள் பொறியியலாளர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவின் ஆந்திர மாநிலம், திருப்பதி அடுத்த துர்கா சமுத்திரத்தை சேர்ந்தவர் ஜோதி குமார் (வயது 25). மென்பொருள்...
பதுளையில் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்து!
பதுளை, அலுகொல்ல - கந்தேகெதர வீதியில் பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை கொஹொவில பிரதேசத்தில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளையில் இருந்து சர்னியா தோட்டத்திற்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே...
நுவரெலியா மாவட்டத்துக்குள் நுழையும் புதிய மதுபானசாலைகள்
இலங்கையில் மதுபானத்துடன் தொடர்புடைய தீங்கு மற்றும் மது பாவனையால் வருடாந்தம் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 4201 மரணங்கள் பதிவு செய்யப்படுகின்றது.
இவற்றில் ஒவ்வொரு ஒரு இலட்சம் மக்களில் 2880 பேருக்கு ஈரல் அழற்சியும் வீதி...
ஹெரோயின் போதைப்பொருளுடன் பதுளையில் இருவர் கைது!
11, 880 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸின் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் ஒருவர் பதுளை, பசறை...
நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனுதவியின் கீழ் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் துறையின் புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட...
அடுத்த தேர்தல் குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
அடுத்த தேர்தலில் வெற்றிநடை போடுவதற்கான ஆரம்பபுள்ளி எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி வைக்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின்...
கோப் குழு தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை!
கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளது.
கோப் குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இணங்கினால் கோப் குழுவின்...
கிரிக்கெட் வழக்கு தொடர்பிலான மனு பரிசீலனை இன்று
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் விவகாரங்களை நிர்வகிப்பதற்கு விளையாட்டு அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால குழுவின் செயற்பாடுகளை இடைநிறுத்தி தடை உத்தரவு பிறப்பித்தமை தொடர்பான மனு இன்று (20) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலிக்கப்படவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற...
தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதற்கமைய இலங்கையின் இன்றைய (20) தங்க நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்றைய தங்க நிலவரத்தின்படி,
24 கரட் 1 கிராம் தங்கத்தின்...
இந்திய அணியின் தோல்வியைக் கொண்டாடுவது நன்றி கெட்டத்தனம் – அரவிந்த குமார் கடும் சீற்றம்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தபோது எமது அண்டை நாடான இந்தியா தான் முதலில் உதவியது. ஆனால் நன்றி கெட்ட தனமாக இந்திய அணியின் தோல்வியை இங்கு சிலர் பட்டாசு கொளுத்தி கொண்டாடுகின்றனர் என்று...



