மின்சார வாகன இறக்குமதி குறித்து அமைச்சரவை விசேட அனுமதி
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழுமையாக மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன்படி, உரிமம் வழங்கும் திட்டம் செப்டம்பர் 23, 2023 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்...
எதிர்ப்பை மதியுங்கள், நீங்களும் இங்கு வருவீர்கள்: நரேந்திர மோடியிடம் அசோக் கெலாட்
ஜனநாயகத்தில், எதிர்க்கட்சிகள் மதிக்கப்பட வேண்டும், மேலும் பிரதமரும் இந்த திசையில் செல்வார் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பிரதமர் மோடி முன் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.
ராஜஸ்தான் அரசாங்கத்தால் மக்களுக்கு சுகாதாரம் மற்றும் சமூகப்...
மரக்கறிகளின் விலை மும்மடங்காக அதிகரிப்பு
மரக்கறிகளின் விலைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக மரக்கறி மொத்த விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த மாதத்தோடு ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலைகள் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகள் போதியளவில் சந்தைக்கு வந்து...
இலங்கையின் முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் நிர்மாணிக்க முடியுமென நம்பிக்கை
அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிட்தற்கு அமைய நடைபெற்றால் ரஷ்ய தொழிநுட்ப உதவியுடனான முதலாவது அணு மின்நிலையத்தை 2032 இல் இலங்கையில் நிர்மாணிக்க முடியும் என இலங்கை அணுசக்தி சபை, வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய...
கென்யாவில் வரலாறுகாணாத வறட்சி – ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டுக்கொன்ற மக்கள்…!
கென்யாவில் வறட்சியை முன்னிட்டு ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே...
பிரதமர் பதவி குறித்து மஹிந்த வெளியிட்டுள்ள அறிவிப்பு
“எமது ஆட்சியே தற்போதும் நடக்கின்றது. இந்தநிலையில் சதித் திட்டங்கள் ஊடாகப் பிரதமர் பதவியை நான் கைப்பற்றப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது மட்டுமன்றி வேடிக்கையானதும்கூட.”
– இவ்வாறு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சதித்திட்டத்தின்...
யாழில் பாடசாலை மாணவியை கடத்த முற்பட்டாரா இவர்? மக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைப்பு
யாழ்ப்பாணம், ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் எனக்கூறி வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு, தாக்கப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் மன்னார் பகுதியில் பாடசாலை...
மாகாணசபை நிர்வாகம் ஆளுநர் வசம் இருப்பதற்கு மொட்டு கட்சி எதிர்ப்பு
மாகாண சபைகைளின் அதிகாரம் தொடர்ந்தும் ஆளுநர்கள் வசம் இருப்பது ஜனநாயக விரோதச் செயலாகும். எனினும், ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை எமது கட்சி சவாலுக்குட்படுத்தாது - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன...
“பின்கதவால் அல்ல முன் கதவால்தான் பதவிக்கு வருவார் மஹிந்த” – மொட்டு கட்சி வழங்கியுள்ள விளக்கம்
" அரசியல் சூழ்ச்சிமூலம் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு கிடையாது. மக்கள் ஆசியுடன்தான் மஹிந்த பிரதமராவார்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்...
வடக்கு, கிழக்குக்கு தமிழ் ஆளுநர்கள் – ஜனாதிபதி ரணில் அதிரடி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் நேற்று பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமனம் பெறவுள்ள மூன்று ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண...





