ரணிலை ஆதரிக்க முடியாதாம் – மொட்டு கட்சி எம்.பி.

0
“ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வேட்பாளராகக் களமிறங்கினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிக்காது.” -இவ்வாறு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
இம்மாதத்தில் இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் மழையினால் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தகவல்களின்படி, இந்த மாத...

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
செப்டெம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் தொடர்பான தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி, 20 நாட்களுக்குள் நாட்டிற்கு 75,000இற்கும் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

53 ஆயிரம் ரூபாவுடன் பணப்பையை தவறவிட்ட பெண் – முச்சக்கர வண்டி சாரதி செய்த நெகிழ்ச்சி செயல்

0
பெண்ணொருவர் முச்சக்கர வண்டியில் தவறுதலாக விட்டுச் சென்ற 53 ஆயிரம் ரூபா பணத்துடன் கூடிய பணப்பையை முச்சக்கர வண்டியின் சாரதி மீண்டும் அந்த பெண்ணிடம் ஒப்படைந்த சம்பவம் பாணந்துறை பிரதேசத்தில் இன்று காலை...

இறுதிப்போர் குறித்து சனல் – 4 வெளியிட்ட காணொளி குறித்தும் சர்வதேச விசாரணை வேண்டும்!

0
" 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு சில தற்கொலை குண்டு தாக்குதல்கள், கிளைமோர் தாக்குதல்கள் என்பன ராஜபக்ச அரசின் புலனாய்வு பிரிவின் ஆதரவுடன் இடம்பெற்ற சம்பவங்களாகும். ஆனால் அவை...

வட்டக்கொடை- ஒக்ஸ்போர்ட் தோட்ட ஆலயம் உடைப்பு – அம்மன் தாலி கொள்ளை

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கொடை , ஒக்ஸ்போட் தோட்ட முத்துமாரியம்மன் ஆலயம் இன்று அதிகாலை உடைக்கப்பட்டு, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ள கொள்ளையர்கள், அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலி...

‘உளவு பிரிவு குறித்து பகிரங்கமாக விவாதம் நடத்துவது தவறு’

0
" இலங்கையின் புலனாய்வு பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும். உளவு தகவல்கள் தொடர்பில் பகிரங்கமாக விவாதம் நடத்தப்படக்கூடாது. ஆனால் நாடாளுமன்றத்தில் நடைபெறும் இந்த விவாதத்தை பார்த்தால் பயங்கரவாதிகள்கூட நிச்சயம் சிரிப்பார்கள். எனவே, மக்கள் பிரதிநிதிகள்...

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை

0
வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில்...

ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாத ஆசிரிய உதவியாளர்களுக்கு விரைவில் நியமனம்!

0
மத்தியமாகாணத்தில் ஆசிரிய உதவியாளர்கள் பயிற்சி காலத்தை நிறைவு செய்து இன்னும் ஆசிரிய சேவைக்கு உள்வாங்கப்படாமல் 141 பேர்காணப்படுகின்றனர்.அவர்களை விரைவில் உள்வாங்கப்பட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்...

மஹிந்தவை பிரதமராக்கியது ஏன்? மைத்திரி விளக்கம்

0
பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுத்த அழைப்பை கருஜயசூரியவும், சஜித் பிரேமதாசவும் ஏற்க மறுத்தாலேயே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டிய நிலை அன்று ஏற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இது...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...