பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிப்பு

0
எரிபொருள் விலை உயர்வை அடுத்து இன்று (1) முதல் அமுலுக்கு வரும் வகையில்   போக்குவரத்து கட்டணத்தை 5%  அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது. "வியாழன் (31) இரவு முதல் அமுலுக்கு வரும்...

பஸ் கட்டணம் அதிகரிப்பு!

0
நாளை (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி பஸ் கட்டணம் 4 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை...

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் படுகாயம்

0
மாளிகாவத்தை சங்கராஜா சுற்றுவட்டத்திற்கு அருகில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாளிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர்...

பாதுகாப்புக் காரணங்களுக்காக நியூயோர்க் அரசு TikTokஐ தடை செய்தது!

0
'பாதுகாப்புக் காரணங்களை' காரணம் காட்டி, நியூயோர்க் நகரம், அரசாங்கத்திற்குச் சொந்தமான சாதனங்களில் TikTok ஐ தடை செய்துள்ளது. இதனால் குறுகிய வீடியோ செயலியான TikTokஐ தடைசெய்த மாநிலங்களின் பட்டியலில் நியூயோர்க்கும் இணைந்துகொண்டுள்ளது. சீன நிறுவனமான...

சஜித் ஜனாதிபதி – அநுர பிரதமர் கூட்டணிக்கான யோசனை முன்வைப்பு

0
" சஜித் ஜனாதிபதி, அநுர பிரதமர்" என்ற இணக்கப்பாட்டுடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் தயாராக...

13 குறித்து மஹிந்த ஏன் மௌனம் – கம்மன்பில கேள்வி

0
“மரணித்துப்போன 13ஆவது திருத்தத்துக்கு உயிரூட்டும் வகையில் ’13 பிளஸ்’ என்று கூறி கதைவிட்ட மஹிந்த ராஜபக்ச இப்போது ஏன் மௌனமாக இருக்கின்றார்?” – இவ்வாறு நேற்று கேள்வி எழுப்பியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...

” இலாப பங்கீட்டு முறை வேண்டாம் – தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குங்கள்” – சிவநேசன்

0
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சிறந்த தீர்வு திட்டமாக அமையும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரான பா. சிவநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, "...

நாடு திரும்பினார் சரஸ்வதி!

0
சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில், அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், இன்று (01) காலை நாடு திரும்பினார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை...

முச்சக்கர வண்டி கட்டணங்கள் தொடர்பிலான அறிவிப்பு

0
நாட்டில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் சிக்கியுள்ள மக்களுக்கு கட்டண உயர்வினை அமுல்படுத்தி மேலும்...

பதுளையில் மோதல் – ஒருவர் பலி – இருவர் படுகாயம்!

0
பதுளை, எகொடபிட்டிய, பத்தனேகெதர பகுதியில் இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தம்பகஹாவத்தை, கல்கொடுவேகம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபரொருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...