சவூதியிலிருந்து நாளை நாடு திரும்புகிறார் சரஸ்வதி! ‘குருவி’யின் செய்திக்கு கைமேல் பலன்!!
சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்றிருந்த நிலையில், அங்கு துன்புறுத்தல்களுக்கு உள்ளானார் எனக் கூறப்படும் மலையக பெண்ணான சரஸ்வதி புஷ்பராஜ், நாளை (01) காலை இலங்கை வருகின்றார்.
நாளை அதிகாலை 4.20 மணிக்கு அவர்...
யாழில் ஐவர் கைது!
போதைப்பொருட்களை சூட்சுமமான முறையில் மறைத்து கொண்டு செல்வதற்காக விசேடமாக தயார் செய்யப்பட்டிருந்த கெப் வாகனத்துடன் ஐந்து சந்தேகநபர்கள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக கடற்படையினர், பொலிஸார் மற்றும்...
வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் அவ்வப்போது ஏற்படும் பனிமூட்டம் காரணமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன்,...
சீனாவின் முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையம் இலங்கையில்
சீனாவின் சினோபெக் எனர்ஜி லங்கா தமது உத்தியோகபூர்வ முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை கொழும்பில் உள்ள மத்தேகொடவில் ஆரம்பித்துள்ளது.
சந்தையில் தற்போது பெற்றோல் மற்றும் டீசலுக்கான விலையை காட்டிலும் சினோபெக் எரிபொருள் நிரப்பு நிலையத்தின்...
24 மணிநேரம் தொடர்ச்சியாக நடனமாடி மலையக இளைஞர்கள் சாதனை
இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர்.
ஹப்புதளை, லிந்துலை, மெரேயா, அக்கரபத்தனை, டயகம மற்றும் நீர்கொழும்பு...
” மத்திய வங்கி அறிக்கை குறித்து பாடசாலை மட்டத்திலும் இனி கலந்துரையாடல்”
அடுத்த வருடம் முதல் மத்திய வங்கியின் முழுமையான ஒத்துழைப்புடன், மத்திய வங்கி வருடாந்த அறிக்கைகள் குறித்து பாடசாலைகளில் கலந்துரையாடும் செயற்திட்டமொன்றை ஆரம்பிக்க தயாராக உள்ளதாகவும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் தேவையான பயிற்சிகளை மத்திய வங்கியின்...
” காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலி புரிகிறது” – நீதி அமைச்சர்
“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வலியும் வேதனையும் அரசுக்குத் தெரியும். அந்த உறவுகள் வடிக்கும் கண்ணீரை எந்தத் தரப்பும் கொச்சைப்படுத்த முடியாது. கொடூர வேதனையில் துடிக்கும் அந்த உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்.”
– இவ்வாறு...
” ஐயோ, என்னை காப்பாற்றுங்கள்” – சவூதியில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள மலையக பெண் கதறல்
2ஆம் இணைப்பு
வீடியோ வெளியானதையடுத்து குறித்த பணிப்பெண் இன்று முற்பகல், வெளிநாட்டு முகவரால் (ஏஜன்சிகாரர்கள்), முகவர் நிறுவனத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான படமொன்றும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது கீழ் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம்...
சீதையம்மனை வழிபட்டார் ஆஸ்திரேலிய தூதுவர்
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரான Paul Stephens,
நுவரெலியா - சீதா எலிய , சீதையம்மன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
சீதையம்மன் ஆலயத்துக்கு நேற்று சென்றிருந்த உயர்ஸ்தானிகர், ஆலய வரலாறு மற்றும் கலாசார முக்கியத்துவம் குறித்து கேட்டறிந்துகொண்டுள்ளார்.
மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!
தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை...





