சிறிலங்காவில் அரங்கேறும் சீனர்களின் மோசடிகளுக்கு இதோ மற்றுமொரு சான்று
இலங்கையில் வியாபாரம், முதலீடு என்ற போர்வையில் சில சீனப் பிரஜைகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடிகளானவை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குகூட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு மோசடியானது,...
’13’ குறித்த ஜே.வி.பியின் நிலைப்பாடு அறிவிப்பு! பொலிஸ் அதிகாரத்துக்கு ஆதரவு இல்லை!!
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசின் உத்தியோகப்பூர்வ நிலைப்பாடு என்னவென்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலில் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார...
அஸ்வெசும குறித்து வெளியான மற்றுமொரு அறிவிப்பு
அஸ்வெசும திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில பயனாளர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நிதி, நாளை(01) முதல் வங்கிகளுக்கு விடுவிக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
சுமார் 06 இலட்சம் பயனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு...
மலையகத்தின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் அசானிக்கு வேலுகுமார் எம்.பி. வாழ்த்து
" மலையக மக்களின் வலி சுமந்த வாழ்வு குறித்தும், அவர்களுக்கான விடுதலையின் அவசியத்துவம் தொடர்பிலும் முழு உலகுக்கும் தனது குரல்வளத்தால் எடுத்துரைத்துக்கொண்டிருக்கும் மலையக மண்ணின் புதல்வி அசானி, Zee தமிழ் சரிகமப லிட்டில்...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? அரசு பொறுப்பு கூறியே ஆகவேண்டும் – சம்பந்தன்
“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? இந்தக் கேள்விக்கு இலங்கை அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். பொறுப்புக்கூறும் இந்த விடயத்தில் இருந்து இலங்கை அரசு தப்பிக்கவே முடியாது. இந்த விடயத்தில் ஐ.நா....
இலங்கை – இந்திய பாலம் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் – பேராயர் வலியுறுத்து
இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் தரைவழி தொடர்பை ஏற்படுத்தும் விதத்தில் பாலம் அமைக்கப்பட வேண்டுமெனில் அது தொடர்பில் இலங்கை மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...
வடக்கு, கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் கண்டறிய மாகாண மட்டத்தில் மதத் தலைவர்கள் தலைமையில் குழு
நெருக்கடியான காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் பெரும் சேவையாற்றிவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் ஆனமடுவே தம்மதிஸ்ஸி...
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு
இம்முறை எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையானது அதிகரிக்குமா இல்லையா என்று இம்மாதம் 31ம் திகதிக்கு பின்னர் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும்...
புதிய ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி சம்பந்தன் – சுமந்திரனுடன் பேச்சு
இலங்கைக்கான ஐ.நாவின் புதிய வதிவிடப் பிரதிநிதி மார்க் என்ட்ரோ பிரெஞ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சம்பந்தன் எம்.பியின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது...
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கற்களை கடத்த முற்பட்ட பெண் கைது
சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை வௌிநாட்டுக்கு கடத்த முற்பட்ட பெண் ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
30 வயதுடைய குறித்த பெண் ஒருகொடவத்தை பிரதேசத்தை சேர்ந்தவர்...




