நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.
சத்யா மங்கலத்தில் பிறந்த இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையே கொண்டவர்.
இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்...
ஹக்கல பகுதியில் டீசல் பவுசர் விபத்து
ஹக்கல பகுதியில் இன்று அதிகாலை எரிபொருள் கொல்கலன் வாகனம் (சிபேட்கோ) விபத்துக்குள்ளானது.
எரிபொருள் பவுசருக்குள் சாரதியும், உதவியாளரும் இருந்துள்ளனர். இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள்...
முட்டை பயன்பாட்டில் சிக்கல்
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை பேக்கரி தொழிலில் பயன்படுத்துவதற்கான தொடர் வழிகாட்டல்களை தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பேக்கரி பொருட்களுக்கு...
சீனாவின் உயரமான பலூன் திட்டம் உளவு அறிவதற்கான ஏற்பாடு என்கிறது வெள்ளை மாளிகை
சீன உளவு பலூன் உளவுத்துறை சேகரிப்புடன் தொடர்புடையது என்பதை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி உறுதிப்படுத்தினார்.
"மக்கள் விடுதலை இராணுவத்துடன் இணைக்கப்பட்ட உளவுத்துறை சேகரிப்புக்கான உயரமான பலூன்...
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஹெரோயினுடன் கைது!
புத்தளம் நகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஹெரோயினுடன் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் நகர சபை வீடமைப்பு திட்டத்தைச் சேர்ந்த 54 வயதான நபரே
இவ்வாறு கைது...
“மக்கள் மீது வரிகளை சுமத்தாமல் மாற்று வழிகளை கையாளுங்கள்” – ரிஷாட்
நாளுக்கு நாள் வாழ்க்கை செலவு அதிகரிப்பதால் மக்கள் வாழ வழியின்றி தவிப்பதாகவும் அவர்களின் கஷ்டங்களை போக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற...
சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கான அறிவித்தல்
2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 28ஆம் திகதிக்குப் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் தற்போது ஆன்லைன் மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
இதன்படி எதிர்வரும்...
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
ஜனவரி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் 157,230 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இது மேலும் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் இதுவரை 54,000க்கும் அதிகமான...
2023 ஐபிஎல் அட்டவணை வெளியீடு
2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 31ம் திகதி முதல் மே 28ம் திகதி வரை போட்டி நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர்...
பால், தயிர், இறைச்சி வகைகளின் விலையும் இருமடங்கால் உயர்வு
பால், தயிர், இறைச்சி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் இருமடங்காக உயர்த்தப்பட உள்ளதாக தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அழைப்பாளர் தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணம் 66 வீதத்தால்...











