இன்றைய தங்க விலை நிலவரம்
இலங்கையில் தங்கத்தின் இன்றைய(10.08.2023) விலை நிலவரத்தின்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 167,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோன்று 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 153,080 ரூபாவாக பதிவாகியுள்ளது.
பதுளை வலய மட்ட ஆங்கில தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயம் முதலிடம்
பதுளை கல்வி வலயத்திற்குட்பட்ட தமிழ், சிங்கள மொழி மூலப் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பதுளை வலய மட்ட ஆங்கில மொழித் தினப் போட்டியில் பதுளை சரஸ்வதி கனிஷ்ட வித்தியாலய மாணவர்கள் அதிக போட்டிகளில்...
’13’ குறித்த ஜனாதிபதியின் அறிவிப்புக்கு சம்பந்தன் விரைவில் பதில்!
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதிகாரப் பகிர்வின் அவசியம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (09) ஆற்றிய விசேட உரையை முழுமையாகக் கேட்டேன். ஆனால், அவரின் உரை...
நாட்டில் எந்த ஒரு கொவிட் தடுப்பூசியும் இல்லை- வெளிநாடு செல்ல முடியாத நிலையில் இளைஞர்கள்
நாட்டில் எந்த ஒரு கொவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர்கள்...
குடிநீர் விநியோகத்தில் சிக்கல்
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
குருணாகல், அக்கரைப்பற்று, பண்டாரவளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே காணப்படுவதாக தேசிய நீர் வழங்கல்...
மலையகம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் 5.30 வரை எதிர்க்கட்சியால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய பெருந்தோட்ட சமூகம் தற்போது...
நானுஓயாவில் கத்திக்குத்துக்கு இலக்காகிய வர்த்தகர் உயிரிழப்பு!
நுவரெலியா- நானுஓயா நகரில் நேற்றுமுன்தினம் (07.08) காலை வர்த்தக நிலையத்தின் வாடகை மற்றும் பணம் கொடுக்கல்-வாங்கல் காரணமாக முரண்பாட்டில் சிக்கிய நபர் உயிரிழந்துள்ளார்.
இம்முரண்பாடு வாக்குவாதமாக ஆரம்ப நிலையிலிருந்து உச்சநிலையை அடைந்து குறித்த வர்த்தகர்...
கொழும்பில் அதிகரிக்கும் தொழு நோய்
இந்த வருடத்தில் கொழும்பு மாவட்டத்தின் மொரட்டுவ பிரதேசத்தில் அதிகளவான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அந்த பணியகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய...
பிறந்த சிசுவை கொன்று வீதியில் வீசிய ஜோடி!
பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும்...
போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை (10) கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.
பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக இலங்கையில் உள்ள மூன்று தனியார் பல்கலைக்கழகங்களுக்கு பட்டப்படிப்பு அந்தஸ்து வழங்கப்படுவதை...







