பதுளை பொது வைத்தியசாலையில் மின்சார கட்டண நிலுவை 7 கோடி

0
பதுளை பொது வைத்தியசாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப் பிரிவு, மருத்துவக் குடியிருப்பு, தாதியர் விடுதி ஆகியவற்றில்...

பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம் – சிலர் கைது

0
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தின் போது மாணவர் குழுவொன்று நகர மண்டபத்தில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திபெத்தில் உள்ள உறைவிட பாடசாலைகள் சீன கலாச்சாரத்தில் முழுமையாக மூழ்கி காணப்படுகின்றன

0
வெளிநாட்டு ஊடகமொன்றாக திபெத்தில் நுழைவதற்கான ஒரே வழியாக சீன அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட வழங்கப்பட்ட அனுமதியின்படி, ஸ்பெயின் சர்வதேச செய்தி நிறுவனமான EFE திபெத் பாடசாலைக்கான அணுகலைப் பெற்றது. இங்கு மாணவர்கள் மாண்டரின்...

தேசத்தை கட்டியெழுப்பும் பணியில் உத்வேகமடைந்த தெற்கு காஷ்மீர் மாணவர்கள்

0
சில காலத்திற்கு முன்பு தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியான் பிரதேசமானது 'புதுயுக' தீவிரவாதம் மற்றும் அமைதியின்மையின் மையமாக உருவெடுத்தது. இன்று, இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் உயர்கல்வி பெறவும், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். “நிறுவனக்...

லண்டனில் இடம்பெற்ற நயா காஷ்மீர் நிகழ்வு ஜே&கே முன்னேற்றத்தை போற்றுகிறது

0
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதன் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு லண்டனில் நடத்தப்பட்ட நிழ்ச்சியில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னேற்றம் கொண்டாடப்பட்டது. இந்தோ-ஐரோப்பிய காஷ்மீர் மன்றம் (IEKF UK-Indo-European Kashmir Forum) இந்து...

பிலிப்பைன்ஸ் மீதான ஆயுத தாக்குதலானது அமெரிக்காவின் பாதுகாப்பு கடமையை தூண்டும்: வெளியுறவுத்துறை

0
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மேற்கொண்ட பயிற்சி நடவடிக்கைகளை சீனா நீர்ப்பீரங்கி கொண்டு தடுத்தமைக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆக.6) கண்டனம் தெரிவித்தது, "தென் சீனக் கடலில் உள்ள அதன் கடலோரக் காவல்படை...

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய தேசிய ஆணைக்குழு – சஜித் வலியுறுத்து

0
" மலையக பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு , பரிந்துரைகளை முன்வைப்பதற்கு தேசிய ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டும். அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு உடன் அமுலுக்குவரும் வகையில் ஜனாதிபதி செயலணி நிறுவப்பட...

தாமரைக் கோபுரத்தினை சேதப்படுத்திய இளைஞர்கள் குழு பொலிஸாரிடம் ஒப்படைப்பு

0
பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகளையடுத்து தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்புப் பிரிவில் சேதங்களை ஏற்படுத்திய இளைஞர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச் சம்பவத்தை நிர்வாகக் குழுவினர் மருதானை பொலிஸாருக்கு அறியப்படுத்தி...

தேயிலைச் செடியை தொட்டு வணங்கிவிட்டே தொழிலாளர்கள் வேலையை ஆரம்பிக்கின்றனர் – தமது சமூக பொறுப்பை நிறுவனங்கள் உணர வேண்டும்!

0
" பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எனது அமைச்சு ஊடாக வழங்க வேண்டிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவேன். பெருந்தோட்டங்கள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட குத்தகை உடன்படிக்கையில் குறைப்பாடுகள் உள்ளன. ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம்...

” மலையக மக்களுக்கு அனுதாபம் அல்ல – நீதி – சம உரிமைகளே தேவை” – சபையில் மனோ எடுத்துரைப்பு

0
" மலையக மக்களும் இலங்கையர்களே, எனவே, இலங்கை பிரஜையொருவருக்கு கிடைக்க வேண்டிய அத்தனை உரிமைகளும் மலையக மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம உரிமை பெற்ற மக்களாக எமது மக்கள் மாற வேண்டும். அதற்கான...

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்

0
பட்டிமன்றத்தை உலகெங்கும் கொண்டு சென்ற பெருமைக்குரிய சாலமன் பாப்பையா (90) வயது மூப்பு காரணமாக மதுரையில் இன்று காலமானார். தனது வாழ்நாளில் 12,000-க்கும் மேற்பட்ட பட்டிமன்றங்களை நடத்தி தமிழுக்கு புகழ் சேர்த்தவர் சாலமன் பாப்பையா. திருக்குறள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...