நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கெஹலிய வெளியிட்டுள்ள அறிவிப்பு
" நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கான முழு உரிமையும், சுதந்திரமும் எதிர்க்கட்சிக்கு உள்ளது. அவ்வாறானதொரு பிரேரணை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கு நான் தயார்."
இவ்வாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அத்துடன், சுகாதாரத்துறை தொடர்பில் எதிர்க்கட்சிகளால்...
பொலிஸ் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை தீயிட்டுக் கொளுத்தியவர் கைது!
தியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரியின் மோட்டார் சைக்கிளை எரித்து நாசமாக்கினார் எனக் கூறப்படும் நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது...
” சர்வதேசத்தை சமாளிக்கவே ரணில் பேச்சு நடத்தியுள்ளார்” – சம்பந்தன்
“ராஜபக்சக்கள் எம்மை ஏமாற்றியது போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எம்மை ஏமாற்றலாம் என்று தப்புக்கணக்குப் போடுகின்றார். இதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தமிழர் நலனில் அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றன...
‘நம்பிக்கையில்லாப் பிரேரணை’ – கையெழுத்து வேட்டை ஆரம்பம்
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.
"கையொப்பம் திரட்டும் பணி ஆரம்பமாகியுள்ளது." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித்...
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், வடகொரியா கிழக்கு...
ரணில் ஜனாதிபதியாக பதவியேற்று ஓராண்டு பூர்த்தி – இன்று இந்தியா பயணம்
நாட்டின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்று இன்றுடன் (20) ஒரு வருடம் பூர்த்தியாகிறது.
ஒரு வருடம் பூர்த்தியானதை முன்னிட்டு எந்தவித விழாக்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு...
விபத்தில் தந்தையும், மகனும் பலி!
வாகன விபத்தில் தந்தையும் மகனும் பரிதாபகரமாகச் சாவடைந்துள்ளனர்.
இந்தச் சோக சம்பவம் மதவாச்சியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையைச் சேர்ந்த தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோதே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆரம்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் ஆர்ப்பாட்டம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான...
சூதாட்ட விடுதி முற்றுகை – 15 பேர் கைது
அங்கொட தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியில் 100,000 ரூபா பணத்துடன் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்கஹாவத்தையில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில்...
இனி இறக்குமதி செய்யத் தேவையில்லை- ஆறு உணவு பொருட்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
இந்த வருடம் அரிசி, பாசிப்பயறு, உழுந்து , குரக்கன், கௌபி, மற்றும் நிலக்கடலை போன்றவற்றை இலங்கைக்கு இறக்குமதி செய்யத் தேவையில்லை என விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் விவசாயிகளுக்கு இரசாயன...



