காதலனின் மனமாற்றத்தால் பட்டதாரி மாணவி தற்கொலை

0
அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய  இளம் பட்டதாரி பெண் அதிகமான மாத்திரைகள் உட்கொண்டு  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (25) உயிரிழந்துள்ளார். அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த...

குரங்கு ஏற்றுமதியில் திடீர் திருப்பம்

0
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகளை ஏற்றுமதி செய்ய மாட்டோம் என வனஜீவராசிகள் திணைக்களம் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளது. ஒரு இலட்சம் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்யுமாறு சுற்றுச்சூழல்...

பேஸ்புக் காதல் மன்னன் கைது

0
பல இளம் பெண்களை ஏமாற்றி அவர்களின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வைத்து மிரட்டி பணம் பறித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள்...

லிட்ரோ  எரிவாயு சிலிண்டரின் விலை குறையும்- முதித்த பீரிஸ்

0
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை ஜூலை மாதம் 5ஆம் திகதியில் இருந்து குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவன தலைவர் முதித்த பீரிஸ் இன்று (26) அறிவித்துள்ளார். இதன்பிரகாரம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை...

ஜனாதிபதியால் மட்டுமே நாட்டை மீட்க முடியும்

0
ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே இந்நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான ருவான் விஜேவர்தன தெரிவித்தார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பவற்றிடம் தெளிவாக...

அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து வெளியாகியுள்ள தகவல்….

0
விரைவில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது எனவும், 6 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் எனவும் வெளியாகியுள்ள தகவல்களில் எவ்வித உண்மையில்லை என ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல்வேறு ஊடகங்களில்...

உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அள்ளி வழங்கும் ஆஸி

0
ஆக்கிரமிப்பு ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு மேலதிக நிதி மற்றும் இராணுவ உதவி என்பன வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இதற்காக $110 மில்லியனை செலவிடுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே $610...

ஜே-கே: சுற்றுலாப் பயணிகளின் வருகை கிராமப்புற பொருளாதாரம், வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் வளர்ச்சியைக் காட்டுகிறது

0
ஜம்மு மற்றும் காஷ்மீர் கிராமங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதன் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் அப்பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவதைக் காண்பிக்கிறது. உதம்பூர் மாவட்டத்தில் ஸ்ரீநகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த சிடார் காடுகளால்...

சட்டவிரோத ஆயுதங்கள் குறித்து தகவல் வழங்கினால் பணப்பரிசு

0
நாட்டில் சட்டவிரோத ஆயுதங்கள் பற்றிய தகவல் வழங்குவோருக்கு பணப்பரிசு வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்களின் மூலம் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுகள் நாடு முழுவதிலும் புழக்கத்திலிருப்பதால் பொலிஸ்...

ரணிலுடன் பேச்சு நடத்தி தீர்வை பெறலாம் – சுமந்திரன் நம்பிக்கை

0
“தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எதிர்வரும் ஜூலை மாதம் வரை பொறுமையாக இருக்குமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளார்.” – இவ்வாறு தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...