தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை சந்திக்க ஜனாதிபதி இணக்கம்
புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியத்தை நாளை(25) சந்திக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.
தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாகவும் நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடல்...
சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் கைது!
பிலியந்தல - தெல்தர பகுதியில் சொகுசு வீடொன்றில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உட்பட 11 பேர் பிலியந்தல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுளளனர்.
அத்துடன், சூதாட்டம் நடத்திய இடத்திலிருந்து 73 ஆயிரத்து...
வாகன உதிரிப்பாகங்களின் விலை உயர்வு
வாகன உதிரிப்பாகங்களின் விலை 300 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளதால், வாகன உரிமையாளர்கள், வாகன பழுதுபார்ப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.
உதிரிப்பாகங்கள் இறக்குமதிக்கான கடனுதவியை வங்கி வழங்க முடியாமல் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியால்...
இலங்கை – இந்திய உறவும் 75ஆவது சுதந்திர தினமும்!
இந்திய - இலங்கை உறவு என்பது மிகவும் தொன்மையானது. குமரிக் கண்டம் முதல் இந்தத் தொடர்புகள் இன்றுவரை நீண்டு செல்கிறது. ஆனால் இன்றைய நவீன உலகில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசாக சுதந்திரம்...
உள்ளாட்சி தேர்தல் – மனுமீதான விசாரணை மே 11 வரை ஒத்திவைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தலை இடைநிறுத்துவதற்கு உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை மே மாதம் 11 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க உயர்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
இராணுவ கேர்ணல் (ஓய்வுநிலை) டபிள்யூ.எம்.ஆர். விஜயசுந்தரவினால் தாக்கல்...
தேர்தலை நடத்த 500 ரூபா அனுப்பிய இளைஞன்!
தேர்தலை நடத்த நிதியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று (23) தெரிவித்ததை அடுத்து யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் "தேர்தலை நடாத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டுவோம், சிறு துளி...
மயந்த திஸாநாயக்கவுக்கு கிடைத்த பதவி
பாராளுமன்றத்தில் பொது நிதி தொடர்பான குழுவின் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்
தேர்தல் நடத்த எப்போது நித கிடைக்கும்? மொட்டு கட்சி செயலாளர் கேள்வி
தேர்தல் எப்போது நடைபெறும் என உரிய கால எல்லையை அரசு அறிவிக்க வேண்டும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
"...
” உதவி வழங்கிய ஜப்பானுக்கு இதொகா நன்றி தெரிவிப்பு”
அரச மருத்துவமனைகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ள ஆதரவுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜப்பான் அரசாங்கம் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கி...
“மலையக சிறார்களுக்கு மார்ச் 1 முதல் இலவச காலை உணவு”
மலையக பெருந்தோட்ட பகுதிகளில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
மேற்படி...












