ரயில் மோதி பலியானவர் அடையாளம் காணப்பட்டார்!
ஹட்டன், சிங்கமலை சுரங்கத்துக்கு அருகில் ரயில் மோதி நேற்று உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர், மஸ்கெலியா, கிரண்டில் தோட்ட காரியாலயத்தில் பணிபுரிந்த புஷ்பராஜ் (57) என்ற 3 பிள்ளைகளின் தந்தையாவார்.
தனக்கு புதிய வீடொன்றை...
கட்டுமானத் தொழிற்துறையை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ருத்திரதீபன் கோரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கி வீழ்ச்சி கண்டுள்ள கட்டுமானத் தொழிற்துறையை மீள்கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஊவா...
நிபந்தனையுடன் பொதுமன்னிப்பு ஆவணத்தில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்ட தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.
வரும் காலத்தில்,...
அரசியல் தீர்வு குறித்து சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளுடன் சாணக்கியன் பேச்சு
உலக நாடுகளில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து இலங்கையிலுள்ள தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறான அழுத்தங்களைப் பிரயோகிக்க முடியும் என்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்...
‘பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு ஜெனிவாவில் எதிரொலிக்கும்”
" பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்ற உத்தரவாதத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கியே ஜி.எல்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கை பெற்றுக்கொண்டது. அந்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளதால் ஜெனிவா தொடரில் கடும் நெருக்கடிகளை இலங்கை சந்திக்க நேரிடும்....
வருகிறார் ரஞ்சன் – விடுதலை ஆவணத்தில் முக்கிய புள்ளி கையொப்பம்
சிறை தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஆவணத்தில் கையொப்பம் இடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் குறித்த ஆவணத்தில் தான் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க...
கலஹாவில் குடும்பஸ்தர் படுகொலை – மூவர் கைது!
கலஹா உடதெல்தோட்ட பெல்வூட் கிராமத்தில் வீட்டில் தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கலஹா பொலிஸார் மீட்டுள்ளதுடன் 24 மணித்தியாலங்களுக்குள் சம்பவத்துடன் தொடர்புடையவர்களென சந்தேகிக்கப்படும் தந்தை மகன்...
மின்சார மயமாக்கப்படும் முச்சக்கர வண்டிகள்
300 முச்சக்கர வண்டிகளை மின்சார மயமாக்கும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஐக்கிய நாடுகளின்...
5600 கிலோ கடற்சிப்பிகளுடன் கற்பிட்டியில் ஒருவர் கைது
கற்பிட்டி தேத்தாவாடிய பகுதியில் தோட்டமொன்றில் அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகளை மறைத்து வைத்திருந்த ஒருவர் நேற்று (25) அதிகாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப்பத்திரமில்லாமல் கடற்சிப்பிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய அந்த பகுதியில்...
‘ஈஸிகேஸ் மோசடி’ – லிந்துலையில் ஒருவர் கைது! லட்சத்தை இழந்த ராகலைவாசி!!
ஈஸிகேஸ் மூலம் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில் (32) வயதுடைய நபர் ஒருவரை ராகலை பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்...













