யாழில் பொது இடங்களில் குப்பை வீசுபவர்களை காட்டிக்கொடுத்தால் சன்மானம்!
யாழ்.மாநகர எல்லைக்குள் வீதிகள் மற்றும் பொதுஇடங்களில் குப்பைகளை வீசுகின்றவர்களை புகைப்படம் மற்றும் காணொளி பதிவு ஆதாரத்துடன் மாநகரசபைக்கு அறிவிப்பவர்களுக்கு அக்குற்றத்துக்காக அறவிடப்படுகின்ற தண்டப்பணத்தில் பத்து வீத தொகையை சன்மானமாக வழங்குவதென யாழ். மாநகர...
13 வயது சிறுமிமீது வன்கொடுமை! சந்தேக நபரும், தாயும் கைது!
யாழ்., மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 13 வயதுச் சிறுமியை தொடர் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் உயிர்கொல்லிப் போதைக்கு அடிமையான 41 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுமி மீதான வன்புணர்வுக்கு...
‘தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தினால் சிறை’
இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் தீபாவளி காலத்தில் அங்கு பட்டாசு கொளுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டாசு...
திடீர் திருப்பம் – 22 ஐ ஆதரிக்க மொட்டு கட்சி எம்.பிக்கள் முடிவு
" அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்படும். அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம்." - என்று ஆளுங்கட்சியின் பிரதான பங்காளியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம்மீது...
தாய்வான் நீரிணையில் ‘அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை’ தேவை: எதிரணியான சீனாவுக்கு அமெரிக்கா வலியுறுத்து
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியை கடந்த மாதம் சந்தித்து, தாய்வான் நீரிணை முழுவதும் அமைதி...
பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி
இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக...
‘பெருந்தோட்டங்களில் பட்டினி சாவை தடுங்கள்’ – உலக நாடுகளிடம் மனோ கோரிக்கை
இந்தியா, ஐ.நா. உட்பட உலகத்துடன் சேர்ந்து, பெருந்தோட்டங்களில் பட்டினிச் சாவு நடக்க முன் நடவடிக்கை எடுங்கள் என்று நாடாளுமன்றத்தில் இன்று அரசிடம் வலியுறுத்தினார் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி.
சபை...
உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைக்கும் அரசின் வியூகத்தை தோற்கடிக்க எதிரணிகள் ஓரணியில்
தேர்தல் முறைமை திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைத்து தேர்தல் வரைபடத்தை சுருங்கச் செய்யும் அரசின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கூட்டாக இன்று கையெழுத்திட்டன.
நாடாளுமன்றத்தின்...
எந்தவொரு பாடசாலைக்குமான நீர் விநியோகம் தடை செய்யப்படாது- கல்வி அமைச்சர்
நீர் கட்டணம் செலுத்தாத பாடசாலைகளுக்கான நீர் விநியோகத்தை தடை செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபை இன்று (20) கைவிட்டுள்ளது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கும், தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்பு...
கொழும்பில் 14 மணிநேரம் நீர்வெட்டு
கொழும்பின் சில பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (23) மதியம் 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்...












