‘அரவிந்தகுமாரின் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு’
தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கால்நடைகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக அண்மையில் பதவியேற்ற பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமாரின் வீட்டுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
லிந்துலை- மெராயா பகுதியில் உள்ள அமைச்சரின்...
‘ஆட்சி கவிழும்’ – ராஜித பரபரப்பு தகவல்
தற்போதைய அரசாங்கம் இன்னும் சில நாள்களுக்கு மாத்திரமே ஆட்சியில் நீடிக்கும் எனத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, அரசாங்கத்தை விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும் எனவும்...
போராட்டம் தொடர்கிறது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டம் இன்று 17 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
காலி முகத்திடலில் போராட்டத்தில் நேற்று பெருந்திரளான...
அலி சப்ரி குறித்து மனோவின் மனதில்
நெருக்கடி நிலையை சமாளிப்பதற்காக நிதி அமைச்சர் அலி சப்ரி மேற்கொண்டு வரும் பிரயத்தனத்தை தமிழ் முற்போக்கு முன்னணிதலைவர் மனோ கணேசன் பாராட்டியுள்ளார். அவருக்கு எதிர் ஆளும் கட்சி பேதங்கள் இல்லாமல் ஒத்துழைப்பு வழங்க...
4 கோரிக்கைகளை முன்வைத்து தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும் போராட்டம்!
அதிபர், ஆசிரியர்களால் இன்று முன்னெடுக்கப்பட்டுவரும் சுகயீன விடுமுறை போராட்டத்துக்கு தேசிய ஜனநாயக ஆசிரியர் சங்கமும், நான்கு கோரிக்கைகைளை முன்வைத்து ஆதரவை வெளியிட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்களுக்கு போக்குவரத்து கொடுப்பனவு, பாடசாலை சீருடையில் செல்லும் மாணவர்களுக்கு அரைவாசி...
மலையக ஆசிரியர்களும் சுகயீன போராட்டத்தில்!
இன்று 25.04.2022 திங்கட்கிழமை இலங்கையின் ஆசிரியர்கள், அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மேற்கொண்டுள்ள சுகயீன போராட்டத்திற்கு மலையக ஆசிரியர்களும் இணைந்துக் கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நாட்டில் காணப்படும்...
ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் இலங்கைக்கு நிதியுதவி
சீனாவிலுள்ள ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் குழுவொன்று இலங்கைக்கு நிதியுதவியினை வழங்கியுள்ளது.
Hangzhou இல் உள்ள பாடசாலை மாணவர்கள் குழுவினரே இவ்வாறு நன்கொடை வழங்கியுள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள குறைந்த வருமானம்...
‘கோட்டா கோ ஹோம்’ – ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி நாளை ஆரம்பம்
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
'ஐக்கிய மக்கள் பேரணி' என்ற தொனிப்பொருளிலில்...
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி!
பிரான்ஸில் நடந்த அதிபர் தேர்தலில் இமானுவல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வாகியுள்ளார்.
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரான். இவர் கடந்த 2017 முதல் அதிபராக இருந்து வருகிறார்....
மேலும் 15 பேர் தமிழகத்தில் தஞ்சம்!
உணவுத் தட்டுப்பாடு, தொடர் விலையேற்றம் உள்ளிட்ட காரணங்களால் இலங்கையில் இருந்து மேலும் 15 பேர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் காக்கைதீவைச் சேர்ந்த 15 பேரே இன்று அதிகாலை தனுஷ்கோடி ஊடாக தமிழகம்...