சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது!
பணம் வைத்து சூதாடிய நான்கு பெண்கள் ,அம்பலங்கொட, குலிகொட என்ற இடத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கணவன்மாரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு இந்த நான்கு பெண்களும் பணம் வைத்து சூதாடுவதற்கு சென்றிருந்தபோது தம்மிடம் சிக்கியதாக...
சிறார்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சிறுவர்களிடையே மீண்டும் கை, கால் மற்றும் வாய்களில் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காய்ச்சலுடன் அல்லது காய்ச்சல் இன்றி சிறார்களின் கை, கால் மற்றும் வாயைச் சுற்றி சிவப்பு நிறத்தில் தளும்புகள்...
வாவியிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
குருணாகல் – வீரம்புகெதர, ரஞ்சனகமுவ வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள 50 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம், குருணாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்வரை ஓயமாட்டோம் – இ.தொ.கா. தலைவர்
மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் அணுகுமுறை மாறும்வரை தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
கிரேக் தோட்ட தொழிற்சாலையில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களை இ.தொ.கா தலைவர் செந்தில்...
வடகிழக்கில் நில ஆக்கிரமிப்பு நிறுத்தப்பட வேண்டும்!
வடக்கு, கிழக்கில் தொல்பொருள் திணைக்களத்தின் நில ஆக்கிரமிப்புகள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல எண்ணங்களை ஏற்படுத்தப் போவதில்லை என்றும், இதனால் இவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
குளவிக்கொட்டுக்கு இலக்காகி முதியவர் உயிரிழப்பு!
கொத்மலை, வெவன்டன் தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தோட்ட தொழிலாளி ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 60 மற்றும் 23 வயதுடைய இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 60 வயதுடையவர்...
அரச உத்தியோகத்தர்கள் அணியும் ஆடைகளில் திடீர் மாற்றம்?
அரச உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்கு வரும் போது பொருத்தமான அலுவலக உடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கையை தயாரிப்பதற்கு...
ஒரேயொரு மாணவருடன் இயங்கும் ஐம்பத்தேழு பாடசாலைகள்
தென் மாகாணத்தில் கா.பொ.த உயர் தர வகுப்புக்களில் ஒரு மாணவன் மாத்திரம் கற்கும் பாடசாலைகள் சுமார் 57 காணப்படுவதாக தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலிகமகே தெரிவித்தார்.
இந்த ஒரு மாணவனுக்காக உயர்தர வகுப்பு...
மீனவர்களுக்குத் தேவையான எரிபொருளைக் குறைவின்றிப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை
கடற்றொழிலுக்குத் தேவையான எரிபொருளை விரைவில் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதுடன், இதற்கமைய மீனவர்கள் நாளாந்தம் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கடற்றொழில் அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்...
எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தி பதிலடி கொடுப்போம் – மேற்குலகுக்கு புடின் எச்சரிக்கை
உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர், இன்று 210 ஆவது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை...










