எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பொய்யான தலைவர்- டயானா கமகே

0
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவர்கள் வந்திருப்பார்கள் என சமகி ஜன பலவேகவின் நியமன உறுப்பினர் டயானா கமகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர், வடிவேல் சுரேஷ் இனது தேர்தல்...

சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

0
நாட்டின் பல பகுதிகளிலும் வெங்காய அறுவடை ஆரம்பமாகியுள்ளதை அடுத்து சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ வெங்காயம் 800 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட புதிய...

வெல்லவாயவில் நில அதிர்வு

0
வெல்லவாயவில் 3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதம் ஏற்படாததால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது,

தேர்தலை இடைநிறுத்தகோரும் மனுமீதான விசாரணை ஒத்திவைப்பு

0
தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் இடைநிறுத்த உத்தரவிடுமாறுகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையை எதிர்வரும் 23 ஆம் திகதிவரை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேர்ணல் விஜேசுந்தர என்பவரே குறித்த ரிட் மனுவை உயர்நீதிமன்றத்தில்...

ஜனாதிபதியின் அக்கிராசனை உரையை நிராகரிக்கிறது கூட்டமைப்பு

0
“ஒற்றையாட்சிக்குள் அதியுச்ச அதிகாரப் பகிர்வு என்பதை ஏற்க முடியாது. அந்த ஒரு காரணத்துக்காகவே ஜனாதிபதியின் நாடாளுமன்ற கொள்கை விளக்க உரையை நிராகரிக்கின்றோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...

அநுரவுக்கு நிமல் லான்சா விடுத்துள்ள சவால்

0
நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் தன்னுடன் விவாதம் நடத்துவதற்கு வருமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா சவால் விடுத்துள்ளார். ஏதேனும் காரணத்தைக்கூறி நழுவாமல் தனது சவாலை அநுர ஏற்க...

பொருட்களின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி ராகலையில் போராட்டம்

0
அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறுகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் ராகலை நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்துக்கு மக்களும் ஆதரவு வழங்கினர். கறுப்பு கொடிகளை...

ஜனாதிபதி விமானத்தில் சென்ற 16 குழந்தைகள்

0
துருக்கியில் பூகம்பத்தால் உறவினர்களை இழந்து தனிமைப்படுத்தப்பட்ட 16 குழந்தைகள் ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவானின் விமானத்தில் தலைநகர் அங்காராவுக்கு பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. இதில் இரு குழந்தைகள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டிருக்கும் நிலையில் இன்னும் அடையாளம்...

மார்ச் 9 தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

0
திட்டமிட்ட அடிப்படையில் 2023 மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. மக்களின் உரிமையான சர்வஜன வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு...

பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டி கடத்திய இருவர் கைது!

0
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்கம் நிவாச வீதியில் ஆட்டோவொன்றில், சட்டவிரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை, இறைச்சிக்காக வெட்டி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் முச்சக்கர வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது 324 கிலோ...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...