07 ஆம் திகதி விடுமுறை – 13 ஆம் திகதி 2 ஆம் தவணை ஆரம்பம்
2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இம்மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பாடசாலைகளின் இரண்டாவது தவணை எதிர்வரும் 13 ஆம் திகதி...
மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் இந்திய இராணுவம்
இவ்வருடம் 600 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க இந்திய இராணுவம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பல பாடசாலைகள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை நடத்தி வரும் இந்திய ராணுவம்,...
12 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி
வெள்ளவத்தையில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து மாயா அவனியு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 12 மாடி கட்டிடம் ஒன்றின் 11வது மாடியை...
கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி – கனடாவில் பயங்கரம்!!
கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
13 இடங்களில் கத்திக்குத்து...
‘பாகிஸ்தான் பையன்களை வைத்து ரணிலை வறுத்தெடுக்கும் மனோ’
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
ஒரு பந்து மீதமிருக்க, ஒரு ஓட்டம் அதிகம் பெற்று, நிலை தளராமல் நிதானமாக ஆடி பாக் பையன்கள் வென்றார்கள்.
ரிஸ்வான் எத்தகைய பந்துக்கு...
புத்தளத்தில் கோர விபத்து – ஒருவர் பலி
புத்தளம் , சாலியவெவ – 16 ஆம் கட்டை பகுதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைத்துள்ளனர்.
இந்நிலையில், அநுராதபுரம் , புத்தளம் ஊடாக கொழும்பு நோக்கிப் பயணம்...
கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழப்பு
நாட்டில் நேற்று (03) கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 30 தொடக்கம் 59 வயதுக்குட்பட்டவர்களில் ஆண் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரு...
விமல் தலைமையில் புதிய கூட்டணி உதயம்!
நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் ஒன்றியத்தினால், ‘மேலவை இலங்கை கூட்டணி’ எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணி இன்று உருவாக்கப்பட்டுள்ளன.
மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், புதிய கூட்டணியின்...
புத்தகங்களை அச்சிட ரூ.1648 கோடி செலவு
எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு சுமார் 1648 கோடி ரூபாவை செலவிட எதிர்பார்க்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய புதிய கல்வியாண்டுக்குத் தேவையான பாடசாலைப் பாடப்புத்தகங்களில் 45 சதவீதமானது அரச...
இலங்கையில் ஞாபக மறதி நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக தகவல்
இலங்கையில் ஞாபக மறதி (டிமென்சியா) நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டம்பர் 21ம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும்...










