முதல் 4 மாதங்களில் 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம்
பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் இலங்கையானது 4,165,20 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை பெற்றுக் கொண்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தின் முதல் நான்கு...
ஒரு மில். சாரதி அனுமதி அட்டை விண்ணப்பங்கள் கிடப்பில்!
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாத காரணத்தால், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர், அவுஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த...
21 ஆவது திருத்தச்சட்டமூலம் – சட்டத்தரணிகள் சங்கம் அதிருப்தி
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அரசமைப்பிற்கான 21 ஆவது திருத்த வரைவு வெறும் கண்துடைப்பு ஏற்பாடுதான் என்ற சாரப்பட விசனம் தெரிவித்திருக்கின்றது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசமைப்பு சீர்திருத்த அமைச்சர் விஜயதாஸ...
கோட்டா பதவி விலக வேண்டும் – சந்திரிக்கா மீண்டும் வலியுறுத்து
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் கண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினை இந்தளவு தூரத்துக்குச் சென்றிருக்காது என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய சூழலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி...
அதிகாலையில் அதிர்ச்சி – எரிபொருள் விலை ஏற்றம்
இலங்கையில் இன்று அதிகாலை 3 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் புதிய விலையாக 420 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லீற்றர்...
லிட்ரோ விடுத்துள்ள மிக முக்கிய அறிவித்தல்
12.5, 5 மற்றும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய உள்நாட்டு திரவ எரிவாயு சிலிண்டர்கள் நாளையதினம் (24) விநியோகம் செய்யப்படாது என்றும் வரிசையில் காத்திருக்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்வதாகவும் லிட்ரோ நிறுவனம்...
21ஆவது திருத்தத்தை சமர்ப்பிக்காவிட்டால் இராஜினாமா செய்வதாக ஹரின் பெர்னாண்டோ அறிவிப்பு
21ஆவது அரசியலமைப்பு திருத்தம் இன்று(23) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படாவிட்டால், தாம் அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இன்று(23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் தமது நிலைப்பாட்டினை...
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜகத் அல்விஸ் தனது பதவியை இராஜினாமா செய்தற்கான கடிதத்தை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப்புலனாய்வு பிரிவில் சுமார் 4 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய நிலையில் சற்றுமுன்னர் அவர் அங்கிருந்து வௌியேறியிருந்தார்.
கடந்த...
4 ஜனாதிபதிகளின் கீழ் அமைச்சு பதவிகளை வகித்துள்ள டக்ளஸ்
ஈ.பி.டிபியின் செயலாளரும், அக்கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்தார்.
டக்ளஸ் தேவானந்தா ,1994 இல் நாடாளுமன்ற அரசியல்...
எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு தொடர்ச்சியாக இடையூறுகள் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படுமாயின் விநியோக நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.