கொழும்பு – காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது
கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியா, களுகலை - பொனஸ்டா பகுதியில் வைத்து குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து...
உடன் பதவி விலகவும் – அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவருக்கு ஜீவன் உத்தரவு!
அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் பதவியை உடன் இராஜினாமா செய்யுமாறு சுப்பிரமணியம் கதிர்செல்வனுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட கூட்டம் கொட்டகலை சி.எல்.எப்பில் நேற்று...
ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
பொருளதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுகாக எரிபொருள் கொடுப்பனவு 2 லட்சமாக அதிகரிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் எரிபொருள் கொடுப்பனவு சுமார் இரண்டு இலட்சம் ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி யாழ்ப்பாணம் போன்ற தூர பிரதேசங்களிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எரிபொருள் கொடுப்பனவுக்காக சம்பளத்துடன் கிட்டத்தட்ட ரூ. இரண்டு இலட்சம்...
நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு! 7 சதாப்தங்களில் ஒரு தமிழ் பெண்ணாவது நாடாளுமன்றம் தெரிவாகவில்லை!!
மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின்...
மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஜோ பைடன்
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கொரோனாவால் பாதிப்புக்குள்ளான பைடன் ட்விட்டரில் நலமுடன் உள்ளதாகவும், விரைவில் மீண்டுவந்து வழக்கமான பணியில் ஈடுபடுவேன்...
<<>>
- புலனாய்வுச் செய்தி : -நிர்ஷன் இராமானுஜம்
கண்ணாமூச்சி ஆட்டம் போடும் கொட்டகலை பிரதேச சபை!
நாட்டில் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் ஊழல்வாதிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனாலும், அது...
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று நாட்டுக்கு
மற்றுமொரு எரிவாயு கப்பல் இன்று (31) இரவு நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு ஏற்றிச் செல்லும் கப்பல் ஒன்று நேற்றைய தினம் தீவை வந்தடைந்ததாகவும், தரையிறங்கும் பணிகள் தற்போது...
உணவு கிடைக்காமல் ஒரு இலட்சம் குடும்பங்கள் பட்டினியில்- ‘சேலைன் ‘ மூலம் போஷாக்கு
இலங்கையில் ஒரு இலட்சம் குடும்பங்கள் தினமும் உணவு கிடைக்காமல் பட்டினியில் வாடுவதாக உணவு பாதுகாப்பு குழுவின் தலைவர் கலாநிதி சுரேன் படகொட தெரிவித்துள்ளார்.
75,000 குடும்பங்கள் தினசரி என்ன சாப்பிடுவது என்று தெரியாமல், உணவு...
கொட்டாஞ்சேனையில் துப்பாக்கி சூடு
கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக...











