இ.தொ.கா. இளைஞர் அணித் தலைவராக ராஜமணி பிரசாத் தெரிவு
க.கிஷாந்தன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித்தலைவராக ராஜமணி பிரசாந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் கட்சியின் உறுப்பினர்கள் கூடியபோது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ராஜமணி...
சம்பளப் பிரச்சினையில் தலையிட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என இ.தொ.கா. வலியுறுத்தல்
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் சம்பள உயர்வு குறித்த பேச்சுவார்த்தை தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இப்பேச்சுவார்த்தையின் போது முதலாளிமார் சம்மேளனத்தினால் முன்மொழியப்பட்ட சம்பள தொகை மற்றும் ஊதிய மாதிரி திருப்திகரமாக...
கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு சொந்த மாவட்டங்களில் நியமனம் : செந்தில் தொண்டமானின் முயற்சிக்குப் பலன்
கல்வியல் கல்லூரியில் பயிற்று, ஒன்லைன் மூலமாக விண்ணப்பித்திருந்த ஆசிரியர்களில் 335 பேருக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் நெருக்கடியினால் அவர்கள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இந்த ஆசிரியர்களுக்கு...
தடைகள் வந்தாலும் முன்நோக்கிச் செல்வோம் : கொட்டகலை பிரதேச சபைத் தலைவர்
எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைக் கடந்து மக்கள் பணிக்காக முன்நோக்கி செல்வோம் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாத் தெரிவித்துள்ளார்.
கடந்த 31ஆம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலில் இருந்த பின்னர்...
கொரோனாவை எதிர்க்க கொத்தை தவிர்க்க வேண்டும்
கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருக்க உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும், இதற்காக கொத்து உள்ளிட்ட துரித உணவுகளை பொதுமக்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பேராசிரியர் நீலிக்க...
மலையக சொந்தங்களின் கண் துடைக்க ஆதரவு தந்த புலம்பெயர் உறவுகள்
அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள பிள்ளைகளின் கல்வியை முன்னெடுப்பதற்கான உதவிகளை வழங்க புலம்பெயர் உறவுகள் சிலர் முன்வந்துள்ளனர்.
ஹட்டன் நகரில் இருந்து நோர்வூட் பிரதேசத்திற்கு செல்லும் வழியில் உள்ள நிவ்வெளிகம பகுதியிலேயே...
மாவு, சீனி உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு நிர்ணய விலை
10 அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணய விலையை விதிப்பதற்கு நுகர்வோர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி அரிசி, மாவு, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் 10இற்கு இவ்வாறு...
பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் துணிகளை வழங்கத் தயாராகும் அரசாங்கம்
நாடு முழுவதும் உள்ள 6ஆம் ஆண்டுக்கு மேல் கல்வி பயிலும் 1.2 மில்லியன் மாணவிகள் மாதத்தில் இரண்டு நாட்கள் பாடசாலையைத் தவிர்த்துக் கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
மாதவிடாய் நாட்களிலேயே இந்த...
ஜனாதிபதியை சந்தித்த ஜீவன், செந்தில், பாரத்
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் பாரத் அருள்சாமி ஆகியோர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில்...
கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி
கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா? இராதாகிருஸ்ணன் கேள்வி
- நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு
ஒரே நாடு ஒரே சட்டம் எங்கே?அதனை அமுல்படுத்த அதிகாரிகள் விரும்பவில்லையா? கொரோனா சட்டம் அமைச்சர்களுக்கும் பொதுமக்களுக்கும் வேறுபடுகின்றதா?
இராதாகிருஸ்ணன் கேள்வி
ஒரே நாடு...