எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் மூன்று நாட்களுக்குள் நாட்டுக்கு

0
எரிபொருள் அடங்கிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் மூன்று நாட்களுக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக வலுசக்தி அமைச்சு மீண்டும் உறுதி செய்துள்ளது. இதனிடையே, போக்குவரத்து...

நாட்டின் மருந்து பற்றாக்குறை- உலக சுகாதார ஸ்தாபனம் அவதானம்

0
மருந்து பற்றாக்குறை மற்றும் மருந்து இருப்பு குறித்து கண்டறியும் வகையில் இலங்கை சுகாதார அமைச்சுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக  உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் Tedros Adhanom ஊடகங்களுக்கு...

கந்தப்பளை – ஹைபொரஸ்ட் தோட்டத்தில் சிறுமி மர்ம மரணம்

0
ஹைபொரஸ்ட் இலக்கம் (01) தோட்டத்தின் தனிவீட்டு குடியிருப்பில் விசாந்தினி என்ற 8 வயதுச் சிறுமி  வீட்டில் உள்ள கூரை கம்பத்தில் சேலை பட்டியில் கழுத்து இறுகிய நிலையில் உயிரிழந்துள்ளார். சிறுமியை ஹைபொரஸ்ட் பிரதேச வைத்தியசாலைக்கு...

நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை வருடங்கள் செல்லும் – பிரதமர்

0
இலங்கைக்குத் தேவையான பிரதான உதவிகளைப் பெறுவதற்காக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய நெருக்கடியிலிருந்து இலங்கை மீள்வதற்கு ஒன்றரை  வருடங்கள் செல்லும் என்றும் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு  வழங்கிய விசேட...

பழங்களுக்கும் தட்டுப்பாடு

0
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையால் உள்ளூர் பழங்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு அரசாங்கம் விசேட வரி விதித்துள்ளதால் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் புறக்கோட்டை உட்பட...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து கடன் உதவி எப்பொழுது? – ஹர்ஷ டி சில்வா

0
சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கை கடன் உதவி பெறுவதற்கு இந்த வருட இறுதிவரை அரசாங்கம் காத்திருக்கவேண்டி வரும் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.     இலங்கை அரசாங்கம்...

அத்தியாவசிய மருந்துகளை வாங்க வைத்தியர் ஷாபி நன்கொடை

0
நீதிமன்றத்தில் இணங்கியவாறு குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி அவருக்கு 26 இலட்சம் ரூபா நிலுவை சம்பளத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால்...

தொடர்ந்து மூடப்படும் உணவகங்கள்

0
நாட்டில் கடந்த ஒருவார காலமாக லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம் நடைபெறவில்லை. இதனால் தொடர்ந்தும் மக்கள் எரிவாயுக்காக வீதிகளில் சிலிண்டர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். எரிவாயு கப்பலொன்று இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள போதும், அதற்கு செலுத்துவதற்கு...

இலங்கை மின்சாரசபை தலைவர் இராஜினாமா

0
இலங்கை மின்சாரசபை தலைவர் பெர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து பிரதித் தலைவர் நலிந்த இலங்ககோன் புதிய தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார்

அதிக விலைக்கு அரிசி விற்பனை: அபராத தொகை?

0
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக ஒரு இலட்சம் ரூபா முதல் 05 இலட்சம் ரூபா வரை அபராதம் விதிப்பதற்கான இயலுமை உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...