பாரத் – லங்கா 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் ஆரம்பம்!
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்படும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீடமைப்புத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.
நான்காவது கட்டத்தின் கீழ் பத்து மாவட்டங்களிலுள்ள 45 தோட்டங்களில் 1,300 வீடுகள் நிர்மாணிக்கப்படும்.
ஜனாதிபதி...
சாமிமலையில் மண்ணின் மைந்தர்கள் கௌரவிப்பு
பிரதேச அபிவிருத்தி அரங்கத்தின் ஏற்பாட்டில் சாமிமலையில் நடைபெற்ற துறைசார் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் 17 ஆம் திகதி சாமிமலை ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
சாமிமலை பிரதேசத்திலுள்ள 24 தோட்டப் பிரிவுகளிற்கும்...
மரம் ஏற்றிச்சென்ற லொறி வட்டகொடையில் விபத்து – ஒருவர் காயம்
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கொடை – தெற்கு மடக்கும்புர பகுதியில் மரம் ஏற்றிச்சென்ற லொறியொன்று குடைசாய்ந்து இன்று மாலை விபத்துக்குள்ளானது.
குறித்த லொறியில் ஐவர் பயணித்துள்ளனர். இதில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவரின் கால்...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் நாளை ஆரம்பம்!
இந்திய அரசின் நிதி உதவியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுடன் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஒருங்கிணைப்பின் கீழ் மலையகத்துக்கான 10 ஆயிரம் பாரத் –...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீடுகளில் இந்து குருமார்களுக்கும் வீடுகள் வேண்டும்!
“ இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தில் மலையக இந்து குருமார்களுக்கும், நாட்டில் வீடில்லாத குருமார்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.” – என்று அகில இலங்கை ஐக்கிய இந்து...
மத்திய மாகாணத்தில் 6 வருடங்களில் 80 ஆயிரம் மாணவர்கள் உயர்தரத்தில் சித்தியடையவில்லை…!
கட்டுரையாளர் - க.பிரசன்னா
நன்றி - தினக்குரல்
மத்திய மாகாணத்திலிருந்து க.பொ.த.சாதாரணத்தரப் பரீட்சைக்கு முதல் தடவையாக தோற்றும் மாணவர்களில் வருடாந்தம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயர்தரத்துக்கு தெரிவாகும் தகுதியை இழக்கின்றனர்.
2017 - 2022 ஆம் ஆண்டுக்...
நுவரெலியாவில் நடுவீதியில் குடைசாய்ந்து லொறி விபத்து!
நுவரெலியாவில் இருந்து கண்டி நோக்கி சென்ற லொறியொன்று இன்று வெள்ளிக்கிழமை (16) விபத்துக்குள்ளானது.
நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் கொண்டக்கலை பகுதியில் வைத்து லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததாக நுவரெலியா போக்குவரத்து...
மாணவியை வன்புணர்ந்த ஆட்டோ சாரதிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறை – நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு
தனது உறவுக்கார சிறுமியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 35 வயது நபருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் 10 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவால் நேற்று...
தொழிற்சங்க ஆதரவாளர்களுக்கிடையில் மோதல் – மூவர் காயம் – மூவர் கைது!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் மூவர் காயம் அடைந்துள்ளனர்.
இதொகாவின் ஆதரவாளர்கள் இருவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர் ஒருவருமே இவ்வாறு காயம் அடைந்துள்ளனர்....
வழுக்கி விழுந்து வயோதிபர் உயிரிழப்பு – நுவரெலியாவில் சோகம்!
மரக்கறி தோட்டம் வழியாக நடந்துசென்ற வயோதிபர் ஒருவர், சீரற்ற காலநிலையால் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , நுவரெலியா மவுண்ட் மேரி வீதியை சேர்ந்த 79 வயதான வெள்ளசாமி கருப்பையா என்பவரே...













