பாடசாலை மாணவியை வன்புணர்ந்த கொட்டகலை பகுதி ஆசிரியருக்கு 17 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!
பாடசாலை மாணவியொருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய கொட்டகலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஆசிரியர் ஒருவருக்கு (எம். வைத்தியநாதன்) நுவரெலியா மேல் நீதிமன்றத்தால் இன்று, 17 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா...
மலையகத்தில் அரசியல், பொருளாதார, சமூக விடுதலை- புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் இடையில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன்,...
1,600 போதை மாத்திரைகளுடன் கம்பளையில் வைத்தியர் கைது!
ஆயிரத்து 600 போதை மாத்திரைகளுடன் வைத்தியர் ஒருவர் கம்பளை, எக்கால பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை வைத்தியசாலையில் சேவையாற்றும் 49 வயதான வைத்தியர் ஒருவரே நேற்றிரவு 11 மணியளவில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராதனை பகுதியில்...
தபால் பெட்டிக்குள் குளவிக்கூடு!
டிக்கோயா, கிளங்கன் வைத்தியசாலைக்கு செல்லும் நுழைவாயில் பகுதியில் ஹட்டன் - நோர்வூட் பிரதான வீதிக்கு அருகில் உள்ள அஞ்சல் பெட்டிக்குள் குளவி கூடு கட்டியுள்ளது.
அருகில் சிறிய பஸ் தரிப்பிடமொன்றும் காணப்படுகின்றது. தற்போது கடும்...
கந்தப்பளையில் பெண்ணை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அலுவலருக்கு ஏழு வருடங்கள் கடூழியச் சிறை!
திருமணம் ஆகாத 35 வயதுடைய பெண் ஒருவரைப் பாலியல் துஷ்பிர யோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு ஏழு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபா தண்டப்பணத் துடன்...
சீனாவுடனான உறவை நிறுத்த சொன்னதா டில்லி?
" சீனாவுடன் கொடுக்கல் - வாங்கலில் ஈடுபடவேண்டாம் என இந்தியா எம்மிடம் கூறவில்லை. அது பற்றி பேச்சு நடத்த நாமும் முற்படவில்லை. எனினும், பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயங்களுக்கு அனுமதியளிக்கமாட்டோம் என்பதை...
குளவிக்கொட்டு: நல்லத்தண்ணி பகுதியில் 12 மாணவர்கள் பாதிப்பு!
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரஸ் பிரிவில் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திருப்புகையில் 12 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கான 3 மாணவர்களும், 9 மாணவிகளும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று...
காதலன்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 19 வயது காதலி! கம்பளையில் பயங்கரம்!!
தனது 21 வயது காதலன்மீது 19 வயது காதலி கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ள பயங்கர சம்பவமொன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை, பொதுசந்தை பகுதியில் உள்ள மீன் கடையொன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது, கத்திக்குத்து தாக்குதல் நடத்திய...
பொகவந்தலாவையில் கத்திக்குத்து – இளைஞன் காயம்!
பொகவந்தலாவை பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.
நோர்வூட் மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்...
மேபீல்ட் தோட்டத்தில் பாடசாலை மாணவி துஷ்பிரயோகம் – இருவர் கைது!
திம்புல - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேபீல்ட் தோட்டத்தில் 13 வயதுடைய மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் எனக் கூறப்படும் 60 வயது நபரும், அவருக்கு உடந்தையாக இருந்த 40 வயது நபரும் கைது...












