” தேயிலைத் துறையையும் தொழிலாளர்களையும் பாதுகாப்பதே எமது முதன்மை இலக்கு”

0
இலங்கையின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் தேயிலைத் துறையையும், அதன் முதுகெலும்பாக விளங்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக...

ஹட்டன் பிரகடனம் முழுமையாக அமுல்படுத்தப்படும்!

0
“மலையக மக்களுக்காக ஹட்டன் பிரகடனத்தில் உள்ள அனைத்து அம்சங்களும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர தெரிவித்தார். மலையக மக்களுக்கான காணி உரிமை...

மலையக மக்கள் வீதியில் இறங்கி போராட முன் காணி உரிமையை வழங்கவும்: திகா வலியுறுத்து!

0
“மலையக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதற்கு முன்னர் காணி உரிமையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி...

ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்!

0
டிஜிட்டல் புரட்சி பற்றி பேசுகின்றோம் ஆனால் எமது மக்களுக்கு முகவரி இல்லை! சிட்டுக் குருவிக்குகூட கூடு இருக்கிறது. எமது மக்களுக்கு தனி வீடு எப்போது? ஹட்டன் பிரகடனத்தை அமுல்படுத்தினாலே போதும்! “மலையக மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு...

பழைய மாணவர்களின் பங்களிப்பில் புதிய நுழைவாயில் கோபுரம்!

0
  அக்கரப்பத்தனை லோவர் கிரன்லி தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் முழுமையான பங்களிப்பு மற்றும் நிதி அனுசரணையில், பாடசாலைக்குரிய புதிய நுழைவாயில் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் முதற்கட்டமாக, புதிய கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டு...

மலையக மக்களுக்கான காணி உரிமை: சபையில் விவாதம் கோருகிறது முற்போக்கு கூட்டணி!

0
மலையக மக்களுக்கான காணி உரிமை தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதமொன்றை நடத்துமாறு சபாநாயகரிடம், தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைiயை ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் முற்போக்கு...

மலையக மக்கள் இன்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றனர்!

0
" இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும்." இவ்வாறு இலங்கைத்...

சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு “Ceylon Tea Walk” இன்று!

0
இலங்கை தேயிலை தொழிற்துறையைப் பாதுகாத்து, அது சார்ந்த சமூகத்தை பலப்படுத்துவதை இலக்காகக் கொண்டு, இம்முறை சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு இன்று 'Ceylon Tea Walk" என்ற விசேட நடை பேரணி கொழும்பில்...

சர்வதேச தேயிலை தினம் இன்று!

0
"நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்" எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. சர்வதேச தேயிலை தினம் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆண்டு தோறும் மே 21ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்தியாவின்...

மரக்கறி விலைப்பட்டியல் (21.05.2026)

0
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...