மலையக மக்களுக்கு துரோகம்: தோட்டங்களிலிருந்து மக்கள் வெளியேற்றம்! (video)

0
தற்போதைய அரசாங்கத்தால் நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை இதுவரை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (21) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர்...

பசறையில் வாகனம் மோதி முதியவர் படுகாயம்!

0
பசறை கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் காயமடைந்துள்ளதாகப் பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பசறை தபால் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சுமார் 75 வயதுடைய நபர்...

கண்டி பெரஹராவிற்கு சர்வதேச புலமைச்சொத்து பாதுகாப்பு: சிறப்புக்குழு நியமிக்க அமைச்சரவை அனுமதி

0
உலக புலமைச் சொத்து அமைப்பின் (World Intellectual Property Organization – WIPO) அபிவிருத்தி மற்றும் புலமைச் சொத்துக்கள் தொடர்பான குழு ‘புலமைச் சொத்துக்கள் மூலம் உற்சவங்களுக்கான சுற்றுலாத்துறை மேம்படுத்தல்' எனும் பெயரிலான...

வலி சுமந்த வீதி: மஸ்கெலியா, ஹெமில்ட்டன் தோட்ட மக்களுக்கு எப்போது வழி பிறக்கும்?

0
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்சபான தோட்ட ஹெமில்ட்டன் பிரிவிற்கான 3.5 கிலோமீற்றர் பிரதான பாதை பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கடுமையான குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. சுமார் 150 குடும்பங்கள் வாழும் இப்பகுதியில், தினமும் 50-க்கும்...

வாடகை வீடுகளில் முடங்கும் அவலம்: நில உரிமை கோரி கலஹா பகுதி மக்கள் போராட்டம்

0
கண்டி மாவட்டம், தெல்தோட்டை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கலஹா - மல்பேரி மற்றும் அப்பர் கலஹா கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று (திங்கட்கிழமை) மதியம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 'திட்வா' புயல் சீற்றத்தினால் பாதிக்கப்பட்டு...

மரக்கறி விலைப்பட்டியல் (21.07.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (21.07.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (21) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்

பசறை கிக்கிரிவத்தை ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்

0
பசறை கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் அலங்காரப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இவ்விழா தொடர்ந்து 13 நாட்களுக்கு பூஜை, விசேட அபிஷேகங்கள் மற்றும் அலங்காரப் பூஜைகளுடன்...

தற்காலிக தொழிலாளர்களுக்கும் ரூ. 1750 வழங்க நடவடிக்கை எடுக்கவும்

0
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்தியாரத்னவிற்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கும் இடையில் இன்று அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1,750 சம்பளத்தைப் பெற்றுக் கொடுத்தமைக்காக...

மாத்தளையில் நடைபெற்ற முத்தமிழ் விழாவில் அமைச்சர் சந்திரசேகர் பங்கேற்பு

0
சுவாமி விபுலானந்தர் அவர்களின் 79 ஆவது நினைவு தினத்தையும், 102 ஆவது துறவற ஆண்டினையும் முன்னிட்டு, மாத்தளை சுவாமி விபுலானந்தர் கலா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா, 19.07.2026 அன்று மாத்தளை...

“இறுதி அஞ்சலி செலுத்தினார் ஜீவன்”

0
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், முன்னாள் காவல்துறை மா அதிபர் சி.டி. விக்ரமரத்வின்பூதவுடலுக்கு இன்று(20) இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் பதவியில் இருந்த காலத்தில் அவருடன் இணைந்து பணியாற்றும்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...