ஆசிய சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற வீர, வீராங்கனைகளுக்கு கலஹாவில் அமோக வரவேற்பு….!
இந்தியா, தமிழகத்தில் நடைபெற்ற 5 ஆவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றி பதக்கங்களை வென்ற தமது பகுதி வீர, வீராங்கனைகள் மூவருக்கு கலஹாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
கலஹா நகர ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலய வளாகத்தில்...
நுவரெலியாவில் வரலாறு காணாத வகையில் மரக்கறி விலை அதிகரிப்பு!
நாட்டில் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் தற்போது காணப்படுகின்ற தொடர் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மரக்கறிகளின்...
யாழில் மலையக சகோதரர்கள் மரணம் – விசாரணை ஆரம்பம்!
யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது.
புத்தாண்டு கொண்டாட்டத்தில்...
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை பெய்துவருகின்றது. நோட்டன் பகுதியில் கடும் மழை பதிவானதால் நோட்டன்பிரிஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் அனைத்து வான் கதவுகளிலும் நீர் வான் பாய்ந்து வருவதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியிலாளர்...
உடப்புசல்லாவையை சேர்ந்த சகோதரர்கள் யாழில் சடலங்களாக மீட்பு!
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் கடற்தொழிலாளர்களின் களஞ்சியசாலையில், இன்று (02) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மலையகம் - நுவரெலியா , உடப்புசல்லாவ பிள்ளையார் லோமன் தோட்டத்தைச் சேர்ந்த 46 வயதான வேலாயுதம்...
கொஸ்லாந்தை பகுதியில் தம்பதியினர் சடலங்களாக மீட்பு
கொஸ்லாந்தை வெலன்விட்ட நூறு ஏக்கர் பகுதியிலுள்ள தோட்டமொன்றில் நேற்று (01) பிற்பகல் வயோதிப தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கொஸ்லாந்தை, வெலன்விடவில் வசித்து வந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் , 60 வயதுடைய பெண்...
காணவில்லை – கண்டால் உடன் தகவல் வழங்கவும்
தியத்தலாவையை சேர்ந்த எஸ். விஸ்வநாதன் என்பவர் கடந்த 29 ஆம் திகதி (29.12.2023) முதல் காணாமல்போயுள்ளார்.
தியத்தலாவையில் இருந்து பதுளைக்கு சென்ற நிலையிலேயே அவரை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரின் தொலைபேசியும் இயங்கவில்லை. இறுதியாக...
மன்ராசி நகரில் சமுர்த்தி வங்கி கிளை திறப்பு!
15 ஆயிரம் சமுர்த்தி பயனாளிகளின் நலன் கருதி மன்ராசி நகரில் , சமுர்த்தி வங்கி கிளையொன்று, லிந்துலை - அக்கரபத்தனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ரி.தரணி மகேந்திரன் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
டயகம,...
மண்சரிவு அபாயம் – லுணுகலை பொலிஸ் பிரிவில் 400 பேர் இடம்பெயர்வு
பதுளை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழையால் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 19 ஆம் கட்டை பழைய தொழிற்சாலை பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக 115 குடும்பங்களைச்...
புத்தாண்டில் ஹாலி எலயில் பதிவான முதல் விபத்து….!
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல, உடுவர பகுதியில் காரொன்று வீதியை விட்டு விலகி இன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தால் வீதியோரத்தில் இருந்த பெட்டிக்கடை ஒன்று சேதமடைந்துள்ளது. எவருக்கும் காயம்...











