மாத்தளையில் மண்ணெண்ணெயை காணோம்!

0
மாத்தளைக்கு கடந்த 08 மாதமாக மண்ணெண்ணெய் கிடைக்காத நிலையில் தாம் மிகுந்த அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மாத்தளை பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ்விவகாரம் தொடர்பில் மாத்தளை மாநகர எரிபொருள்...

சிவனொளிபாத மலை யாத்திரை புதன்கிழமை ஆரம்பம்

0
வருடாந்த ஸ்ரீ பாத யாத்திரை காலம் 2022/23 உந்துவப் பௌர்ணமி தினமான புதன்கிழமை (7) ஆரம்பமாகி 2023 மே மாதம் வெசாக் பௌர்ணமி வரை நீடிக்கும். புனித திருமஞ்சனம், திருவுருவப் பூச்சுகள் மற்றும் சிலைகள்...

சுற்றுலா சென்றவர்கள் மீது குளவிக்கொட்டு – 20 பேர் பாதிப்பு

0
ஹப்புத்தளை,  தம்பேதன பகுதிக்கு சுற்றுலா வந்த 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். மட்டக்களப்பு மற்றும் இரத்தினப்புரி பகுதிகளைச் சேர்ந்த 20 பேரே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகி,  ஹப்புத்தளை பங்கட்டி வைத்தியச்சாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30...

இலங்கையில் நம்பர் வன் பணக்காரரை வறுத்தெடுத்த ஜீவன்

0
"ஹொரன பெருந்தோட்ட நிறுவனம் தம்மிக்க பெரேராவுக்கு உரித்தானது, அவர்தான் இலங்கையின் நம்பர் வன் பணக்காரர், நாட்டை மீட்கப்போவதாக கூறியே அவர் நாடாளுமன்றம் கூட வந்தார். தோட்ட மக்களை முறையாக வழிநடத்தி அவர்களை பாதுகாக்காத...

பணியிடத்தில் அழுத்தம் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்

0
மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில்...

பூனாகலை மக்களுக்காக ATM/CDM இயந்திரம் திறந்து வைப்பு!

0
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் முதன்முறையாக, தோட்டப்புற பகுதிக்கான முதல் ATM/CDM இயந்திரத்தினை பூனாகலை மக்களுக்காக,  இதொகவின் தலைவர் கௌரவ செந்தில் தொண்டமான், செயலாளர் கௌரவ ஜீவன் தொண்டமான், தவிசாளர் கௌரவ ரமேஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க,...

சாரதியின் சாதூர்யமான செயலால் பதுளையில் பஸ் விபத்து தவிர்ப்பு!

0
பதுளை, ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று,   தும்பிலியாவ பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில்,  சாரதியின் சாதூர்யமான முயற்சியால்  பாரிய விபத்து  தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. குறித்த பஸ்ஸில்...

ஹட்டன் – நுவரெலியா வீதியில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து!

0
ஹட்டன் -  நுவரெலியா பிரதான வீதியில் குடாஒயா பகுதியில் ஆட்டோவொன்று பிரதான பாதையில் இருந்து விலகி - சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளகியுள்ளது. கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி...

இறங்கி அடித்தது இ.தொ.கா.! பணிந்தது தோட்ட நிர்வாகம் – கிடைத்தது தொழிலாளர்களுக்கு தீர்வு!!

0
கிளனனோர் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார். கிளனனோர் தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், 1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம்...

உள்ளூராட்சி தேர்தலில் சேவல் சின்னத்தில் களமிறங்குவது குறித்து இ.தொ.கா. ஆராய்வு!

0
2023 பெப்ரவரி மாதத்துக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் ன எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தேர்தலில் தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது. 2018 இல்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...