‘ஈழத்திலிருந்து மலையகத்துக்காக ஓங்கி ஒலித்த குரல்’ – தந்தை செல்வாவின் 125 ஆவது ஜனன தினம் இன்று

0
தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா...

அடை மழை – கடும் காற்று – லிந்துலையில் 27 லயன் குடியிருப்புகள் சேதம்!

0
தலவாக்கலை, லிந்துலை - கிளனிகல்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றால் 27 லயன் குடியிருப்புகள் சேதமாகியுள்ளன. சில வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அத்துடன், மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. தோட்டத்துக்கு செல்லும்...

கடும் காற்று – அடை மழையால் பொகவந்தலாவயில் 14 லயன் குடியிருப்புகள் சேதம்!

0
கடும் காற்றுடன் கூடிய அடை மழையால் பொகவந்தலாவ, டியன்சின் தோட்டத்தில் 14 லயன் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இவ்வனர்த்தம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. 15ஆம் இலக்க லயன் குடியிருப்பில் 12 வீடுகளும் தொழிற்சாலை பகுதியில் இரண்டு வீடுகளுமே இவ்வாறு...

ஆண்டுகள்தான் ‘200’ ஐ கடந்துள்ளன …மக்களின் அவலங்கள் இன்னும் மாறவில்லை!

0
" மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு கிட்டவில்லை. தமது வாழ்வை சூழ்ந்துள்ள இருள் இன்னும் நீங்கவில்லை." இவ்வாறு பொகவந்தலாவ டியன்சின் தோட்ட...

எல்லாவல நீர்வீழ்ச்சியில் மூழ்கிய 4 மாணவர்களும் சடலங்களாக மீட்பு!

0
மொனராகலை, வெல்லவாய – எல்லாவல நீர் வீழ்ச்சியில் நீராடச்சென்று காணாமல் போன நான்கு இளைஞர்களும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இன்று ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக...

லபுக்கலை விபத்தில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை இன்று உயிரிழப்பு!

0
நுவரெலியா, லபுக்கலை பகுதியில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நிலையில், நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (21.03.2023) உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் வைத்தியசாலை தரப்பில் இருந்து இன்று...

மக்கள் கோரிக்கைவிடுத்து 24 மணிநேரத்துக்குள் வேலையை ஆரம்பித்த ஜீவன்

0
புசல்லாவ மெல்போர்ட் தோட்ட மக்களுக்கான குடிநீர் திட்டத்தை முழுமைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உறுதியளித்துள்ளார். அமைச்சரின் ஆலோசனைக்கமைய...

“மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும்”

0
பண்டாரவளை, பூனாகலை கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

குழந்தையை ரயில் கழிவறையில் கைவிட்டுச்சென்ற காதல் ஜோடிக்கு பிணை!

0
ரயில் கழிவறையில் சிசுவொன்றை கைவிட்டுச் சென்றதால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காதலர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றபோது,  தலா 05 இலட்சம் ரூபா...

தாயை தாக்கிவிட்டு காதலனுடன் ஓட்டமெடுத்த சிறுமி!

0
தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை தாக்கி விட்டு காதலனுடன் சென்றதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமி தொடர்பில் வெயங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது தாயை கொடூரமாகத் தாக்கியுள்ளார்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...

கர்நாடகாவில் ஜனநாயகனுக்கு தடை

0
காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கன்னட அமைப்பினர், தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தின் ஒரு...