யூரி பாடசாலை கட்டடம் மறுசீரமைப்பு! (படங்கள்)
யூரி தோட்டத்திலுள்ள பாடசாலையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார.
பழைய கட்டடம் கல்வி கற்பதற்கு ஏற்றதாக இல்லாததால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...
நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம்
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (09.02.2022) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
'கிராம அபிவிருத்தி...
மாபாகல பாடசாலைக்கு கட்டடம் மறுசீரமைப்பு! -செந்தில் தொண்டமான் நடவடிக்கை-
மாபாகல தோட்டத்திலுள்ள பாடசாலையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
பழைய கட்டடம் கல்வி கற்பதற்கு ஏற்றதாக இல்லாததால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்...
நுவரெலியாவில் கடும் பனி-பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்
நுவரெலியாவில் நேற்று ( 6 ) ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பனி பொழிவுகள் அதிகமாக காணப்பட்டது. இந்த பனி பொழிவுகள் அதிகரிக்கப்பட்டதால் புற்தரைகளும் தேயிலை செடிகளும் உருளைக் கிழங்கு மற்றும் மரக்கறி செடிகளும்...
‘சதி’ புராணம் பாடும் அரசுக்கு வேலுகுமார் சாட்டையடி!
" இது வெத்து வேட்டு அரசு. வேலைத்திட்டங்கள் எதுவும் அற்ற வெற்று அரசு. எதற்கெடுத்தாலும் 'சதி'....'சதி' யென 'சதி' புராணம்பாடும் கோமாளி அரசு." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும்,...
கினலன் பாடசாலைக்கு செயற்பாட்டு அறை! (படங்கள்)
கினலன் தோட்டப் பாடசாலைக்கு, செயற்பாட்டு அறையாக பயன்படுத்த கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைய, செந்தில் தொண்டமானின் விசேட நிதி...
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும்
மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
மக்களின்...
‘கண்மணி சிவனேசனை தாக்கினார் சாமர எம்.பி.’ – பசறையில் போராட்டம்
பசறைப் பிரிவு பெருந்தோட்ட எல்லையில் 'மக்கள் சேவை நிலைய' மொன்றினை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது, தான் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, பசறை பிரதேச சபை...
பூண்டுலோயாவில் அம்மன் கோவில் உடைப்பு – தாலியும் கொள்ளை! (படங்கள்)
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் தோட்டத்திலுள்ள அம்மன் கோவில் உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தாலி, தங்க பொட்டு மற்றும் உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளன.
நேற்று இடம்பெற்றுள்ள இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில்
குறித்த தோட்டத்தின் கோவில் கமிட்டி...
ஹட்டனில் உச்சம் தொட்டது மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை!
ஹட்டன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக வெளியான தகவலை அடுத்து மண்ணெண்ணெய் விளக்குகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது.
மின்வெட்டு அறிவிக்கப்பட்டதையடுத்து ஹட்டனில் உள்ள சில வியாபாரிகள் மண்ணெண்ணெய் விளக்குகளின் விலையை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக...













