‘பொருட்களின் விலைகள் எகிறியதால் களையிழந்த பொங்கல் வியாபாரம்’
உலகெங்கும் வாழும் இந்துக்கள், தைத்திருநாளை வரவேற்பதற்கு தயாராகிவருகின்றனர். எனினும், இலங்கையில் பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதால் பொங்கல் விற்பனை இம்முறை களைகட்டவில்லை.
நகர்பகுதிகளுக்கு வருகைதந்த மக்கள் பூஜை பொருட்களை மட்டும் அதுவும் குறிப்பிட்டளவு வாங்குவதற்கு ஆர்வம்...
பிரவுண்ஸ்வீக் தோட்டத்தில் தீ விபத்து – தீக்கிரையானது வீடு (படங்கள்)
மஸ்கெலியா , பிரவுண்ஸ்வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் தோட்ட குடியிருப்பில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 வீடுகள் கொண்ட குடியிருப்புகளில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால்...
‘மலையக இளைஞன் காணாமல்போய் 8 நாட்கள் – இன்னும் தகவல் எதுவும் இல்லை’
கிதுல்கல, இங்கோயா தோட்டத்தை சேர்ந்த அருச்சுணன் தயாநிதி என்ற இளைஞன் (வயது - 22) கடந்த 05 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளார். இன்றுடன் 8 நாட்கள் ஆகின்றன. அவர் தொடர்பில்...
தோட்ட மக்களுக்கு 5,000 ரூபா வழங்கமுடியாது – கம்பனிகள் (படங்கள்)
பெருந்தோட்டங்களில் தற்போது நிலவுகின்ற முறை மாற்றம் பெறாதவரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஐந்தாயிரம் ரூபாவை பெற்றுக் கொடுக்க முடியாது என பெருந்தோட்ட நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவிக்கின்றனர் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி.சில்வா...
குயின்ஸ்பெரி தோட்டத்தில் சிறுத்தை சடலம் மீட்பு (படங்கள்)
பத்தனை , குயின்ஸ்பெரி தோட்ட தொழிற்சாலைக்கு செல்லும் வீதிக்கு அருகாமையில் இன்று காலை சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் சிறுத்தை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த...
சஜித் தலைமையில் மலையகத்தில் பொங்கல் விழா!
தொழிலாளர் தேசிய சங்கம் ஏற்பாடு செய்துள்ள தைப்பொங்கல் விழா நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் 16 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தைப்பொங்கல் விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இலங்கைக்கான இந்தியத்தூதுவர்...
காங்கிரஸின் பயணம் மக்களுக்கானது! பாரத் விளக்கம்
' மலையக மக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் பெற்றுக்கொடுக்கும். மக்களின் தேவை அறிந்து அதற்கேற்ற வகையிலேயே எமது பயணம் அமைந்துள்ளது. அதேபோல வெற்று கோஷம் எழுப்புபவர்களுக்கு விமர்சனங்களை...
பண்டாரவளையில் எரிவாயு வெடிப்பு சம்பவம்
பண்டாரவளை, ஹெலமுதுன கிராமத்தில் வீடொன்றில் எரிவாயு அடுப்பொன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.
இச்சம்பவம், 11-01-2022ல் அதிகாலை சமையல் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே, இடம்பெற்றுள்ளது.
அவ்வேளையில் சமையலறையில் எவரும் இல்லாதலால், எவருக்கும் எவ்விதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை....
‘ தோட்டத் தொழிலாளர்கள் கேட்பது உழைப்புக்கேற்ற ஊதியமே – கோதுமைமா நிவாரணம் அல்ல’
" எங்களுடைய தொழிலாளர்கள் இந்த நாட்டின் சுமைகள் அல்ல. சுமை தாங்கிகள். மலையக மக்களுக்கு தேவை உழைப்பிற்கு ஏற்ற ஊதியமே தவிர கோதுமை நிவாரணம் அல்ல." என்று மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர்...
ஹல்துமுள்ளை பகுதியில் 12 அடி நீளமான மலைப்பாம்பு (படங்கள்)
பதுளை, ஹல்துமுள்ளைப் பகுதியில் வட்டகல என்ற இடத்தில் 12 அடி நீளமான மலைப்பாம்பொன்று, கிராமவாசிகளால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர், பொலிஸாரால் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை













