மாத இறுதியில் அமைச்சரவை மாற்றம்! ஜீவன், அதாவுல்லாவுக்கு பதவிகள்!

0
2023 ஜனவரி இறுதிக்குள் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளது என தெரியவருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் இணக்கப்பாட்டுடனேயே அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய புதிதாக 12  அமைச்சர்களை நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதுடன்,...

பக்திபூர்வமாக புத்தாண்டை வரவேற்ற மலையக மக்கள்

0
உலகெங்கிலும் 01.01.2023 அன்று ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் கொண்டாடங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் மலையகத்திலும் புதுவருட கொண்டாட்டங்களும் வாண வேடிக்கைகளும் இடம்பெற்றன. புத்தாண்டை முன்னிட்டு அட்டன் ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலயத்தில் குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணா. சந்திரானந்த...

15 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாத பிலேக்வோட்டர் தோட்டப்பாதை

0
அம்பகமுவ பிரதேச சபைக்கு சொந்தமான கினிகத்தேனை பகதுலவ பிலேக்வோட்டர் தோட்டத்திற்கு செல்லும் பாதை கடந்த 15 வருடங்களுக்கு மேலாக குண்டும் குழியுமாக காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். வீதியின் சீரற்ற தன்மை காரணமாக...

கொத்மலை மகாவலி மஹசாய விகாரையில் ஜனாதிபதி வழிபாடு!

0
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (30) பிற்பகல் கொத்மலை மகாவலி மஹசாய விகாரைக்குச் சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டார். அங்கு கொத்மலை மகாவலி மஹசாய விகாரதிபதி கௌரவ திஸ்பனே ஜினாநந்த நாயக்க தேரர் தலைமையிலான...

பதுளையில் 2 வயது சிறுவனைக் கொன்ற குற்றத்தில் தந்தை மற்றும் மகள் கைது

0
பதுளை பிரதேசத்தில் தேயிலை பறிக்கும் தொழிலாளியின் 2 வயது குழந்தையின் விபத்தை மறைத்த தந்தையும் மகளும் நான்கு வருட காலப்பகுதியின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது முன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சந்தேகநபர்...

சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர் பாடசாலையின் பிரியாவிடை நிகழ்வு

0
சாமிமலை கிலனுஜி தோட்ட எல்சின் பாலர்  பாடசாலையின் புதிய மாணவர்களுக்கான அனுமதியும் பாடசாலை செல்லும் சிறார்களுக்கான பிரியாவிடை நிகழ்வும், திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர்...

நோர்வூட் நகரில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்து வைப்பு

0
பொகவந்தலாவை,நோர்வூட், மஸ்கெலியா வாழ் மக்கள் ஆயுர்வேத வைத்திய தேவைகளுக்காக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டிய நகரங்களுக்கே செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு அமைவாக நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட நோர்வூட் நகரில்...

பாடசாலை வளவில் மது அருந்திய மாணவர்கள் – கம்பளையில் கொடூரம்

0
கம்பளை நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் மாணவர்கள் நால்வர் பாடசாலைக்குப் பின்னால் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்து ஒரு போத்தல் சாராயத்தை அருந்திவிட்டு, பீடி புகைத்துக் கொண்டிருந்தபோது கம்பளை பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இந்த நான்கு மாணவர்களும் இம்முறை...

சிவனொளி பாதமலை யாத்திரீகர் மாரடைப்பால் மரணம்

0
கரந்தெனிய பகுதியில் இருந்து சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 74 வயது வயோதிபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமானார். பெல்வத்தகே பிரேமரட்ன என்பவர் நேற்று அதிகாலை வேளையில் சிவனொளி...

உள்ளாட்சி தேர்தல்” – வருகிறார் திலகர்!

0
2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுக்திகள், பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம் ...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...