நுவரெலியா மாவட்டச் செயலாளர் மற்றும் ஆணையாளருக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை
அம்பேவெல பண்ணைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 30 ஏக்கர் காணியை உடனடியாக அம்பேவெல பண்ணைக்கு வழங்கி அதன் அபிவிருத்திக்குத் தேவையான வசதிகளை முன்னெடுக்குமாறும், அதனை மேய்ச்சல் நிலமாகப் பேணி, கறவை மாடுகளின்...
பதுளையில் விபத்து – ஏழு வயது சிறுமி பலி
பதுளை, கஹட்டருப்பையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்
நானுஓயாவிலிருந்து கொழும்புக்கு காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களை கொண்டு செல்வதற்கு சிறப்பு ரயில்
மலையகப் பகுதிகளில் இருந்து கொழும்புக்கான மரக்கறிகளை ரயில் மூலம் கொண்டு செல்வது 23 வருடங்களின் பின்னர் நேற்று ஆரம்பமானது.
இது தொடர்பான பிரேரணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்...
பசறை, மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலை குறித்து ‘கடிதம்’ அனுப்பினார் அரவிந்தகுமார்!
பசறைப்பகுதியில் அமைந்திருக்கும் மெட்டிகாதன்னை கிராமிய வைத்தியசாலைக்கு தேவைப்படும் வைத்தியர்களை பெற்றுக்கொள்ளும்படி, கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், ஊவா மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில்,' கொக்காகலை, பட்டாவத்தை,...
மாத்தளையில் 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிப்பு
மாத்தளை பிரதேசத்தில் நிலவும் அதிக மழையுடனான வானிலையால் இன்று (27) காலை வரை 159 குடும்பங்களைச் சேர்ந்த 631 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாத்தளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மாத்தளை,...
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
அதிக மழையுடனான வானிலை காரணமாக 1,600 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 109 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, 04 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட...
மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் உதவித் தொகையைப் பெறுவதில் முதியவர்களுக்கு சிக்கல்
மொனராகலை பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகளைப் பெறுபவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
அதிகாலை இரண்டு மணியில் இருந்து வரிசையில் நிற்கும் அவர்களுக்கு மாலை வரை உரிய...
மலையக புகையிரத சேவைகள் வழமைக்கு
கொழும்பு மற்றும் பதுளைக்கு இடையிலான புகையிரத சேவைகளும், இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளும் வழமைபோல இயங்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலே இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றைய...
இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை
இரத்தோட்டை- மெதவத்த தோட்டத்தின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக, இரத்தோட்டையிலிருந்து ரிவஸ்டன் வரையான வீதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.
ரிவஸ்டன் வீதியின் 23 மற்றும் 24ஆம் மைல் கல்லுக்கு இடைப்பட்ட...
கம்பளையில் ரயில் பாதுகாப்பு கடவை இன்மையால் தொடரும் விபத்துகள்
கம்பளை, போத்தலாப்பிட்டிய பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையினை கடக்க முயன்ற நவீனரகக் கார் ஒன்று புகையிரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் இரு சிறுவர்கள் உட்பட ஏழுபேர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த...












