மண்ணுக்குள் புதைந்து கொண்டிருக்கும் இறக்குவானை டிப்டீன் தமிழ் வித்தியாலயம்
நற்பிரஜைகளை உருவாக்கித் தருகின்ற அற்புத பணியை பாடசாலைகள் மேற்கொண்டு வருகின்றன. அறிவை விருத்தி செய்துவதற்காக தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி வைக்கும் பெற்றோர்களிடம் தமது பிள்ளைகளுக்கான பாதுகாப்பை பாடசாலை நிர்வாகம் பொறுப்பேற்கும் எனும்...
33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் விபத்துக்குள்ளானது கனரக வாகனம் – இருவர் படுகாயம்!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று (13.12.2021) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும்...
தோட்டத் தொழிலாளர்கள் இன்றும் போராட்டம் (படங்கள்)
அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் இன்று (13.12.2021) தொழிலுக்குச் செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய்...
ஆளுங்கட்சிக்குள் மோதல்! சு.க. உறுப்பினர்மீது மொட்டு கட்சி உறுப்பினர்கள் தாக்குதல்!!
மஸ்கெலியா பிரதேச சபையின் உபத் தலைவரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பிரதேச சபையின் மாதாந்த கூட்டம் இன்று (13.12.2021) தவிசாளர் கோவிந்தன்...
ஊவா கெட்டவல தோட்டத்தின் பாதை புனரமைப்பு!(படங்கள் )
2020 ஆம் ஆண்டு, இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊவா கெட்டவல தோட்டத்திற்கான பாதையை புனரமைப்பதாக மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி இன்று அப்பாதையை திறந்து வைத்தார்...
‘கூட்டு ஒப்பந்தம் வேண்டும்’ – லிந்துலையில் போராட்டம்! இதொகாவும் ஆதரவு
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (12.12.2021) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்...
கொட்டகலையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவிலுள்ள வீட்டில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற...
விறகு தேடி சென்ற மூதாட்டி மாயம் – தேடுதல் வேட்டை தீவிரம்!
நுவரெலியா - வலப்பனை கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கும்புக்வெல மெதிலந்த பகுதியில் வசித்த 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல்...
‘டயகம பெண்ணின் மரணத்தில் சந்தேகம்’ – நீதிகோரி மக்கள் போராட்டம்
டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06/12/2021 மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து...
மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் பலி! தலவாக்கலையில் சோகம்!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார்...













