சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2022 அன்றுடன் 18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம்...
சீரற்ற காலநிலை காரணமாக 09 வீடுகள் சேதமடைந்துள்ளன
சீரற்ற காலநிலை காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,675 ஆக அதிகரித்துள்ளது.
கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் நான்கு மாவட்டங்களில் 387...
மொனராகலையில் விபத்து – ஒருவர் பலி
மொனராகலை பிபில பகுதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பதுளையைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை (24) பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிபில-...
நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்களுக்கு இம்மாத இறுதியில் ஓய்வு
நுவரெலியா கல்வி வலயத்தில் சேவையாற்றி வரும் 8 அதிபர்கள் இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகின்றனர்.
அந்தவகையில் 35 வருட அரச சேவையிலிருந்து அக்கரப்பத்தனை தமிழ் வித்தியாலய அதிபர் ஆறுமுகம் மாரிமுத்து, 33 வருட அரச...
அக்குரணை மண்சரிவில் சிக்கி இருவர் பலி
கண்டி, அக்குரணையில் மண் சரிவில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
அக்குரணை, துனுவில பிரதேசத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் ஒரு ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
சம்பவத்தின் போது வீட்டில் ஒரே குடும்பத்தைச்...
மலையகத்தில் கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையை மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
மலையகத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள், கலை விழாகள் என இடம்பெற்று வருகின்றன.
அட்டன் நகரத்தில் உள்ள திருச்சிலுவை தேவலாயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு விசேட ஆராதனைகள் இடம்பெற்று அருட் தந்தை நியூமன்...
லுணுகலையில் 15 வயதுடைய சிறுமியை காணவில்லை என லுணுகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சூரியகொட பகுதியில் லுணுகலை பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 10ல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று காலை பிர்த்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று...
நுவரெலியாவில் வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !
நுவரெலியா மாவட்டத்தில் நிலவுகின்ற மழையுடனான காலநிலையினைத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அத்துடன்
மத்திய மலை நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையால் நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில்...
மலையக ரயில் சேவைகளில் தாமதம்
மலையக புகையிரத சேவைகள் தாமதடையுமென புகையிரத திணைக்கள அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
கண்டி புகையிரத நிலைய முற்றம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாகவே புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கழுத்தில் புடவை சிக்கி ஹப்புத்தளையில் குழந்தை பலி
ஹப்புத்தளை, பிதரத்மலேவத்த பகுதியில் புடவையில் கழுத்து சிக்கி 12 வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கையை தூங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புடவை தொட்டிலில் கழுத்து சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் பிரேதப்...











