40 நாட்களாக நரக வாழ்க்கை வாழும் மக்கள்! புரட்மோர் தோட்டத்தில் நடப்பது என்ன? (படங்கள்)
மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் 43 குடும்பங்கள், கடந்த 40 நாட்களாக எவ்வித வருமானமும் இன்றி சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றன.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் - புரட்மோர் தோட்ட மக்களே...
மிளகாய் தூளை கண்களுக்கு தூவி தங்க சங்கிலி அபகரிப்பு – பசறையில் சினிமாப் பாணியில் சம்பவம்
மிளகாய் தூளை கண்களுக்கு தூவிவிட்டு, சினிமாப் பாணியில் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
பசறை நகரிலுள்ள மருத்துவ நிலையமொன்றில் பணியாற்றும் யுவதியொருவர் வேலை முடிந்த பின்னர், மாலை...
ஐநா விசேட அறிக்கையாளரிடம் மலையக அரசியல் அரங்கம் மனு கையளிப்பு
மலையகப் பெருந்தோட்ட மக்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக காணி வீடு கல்வி சுகாதாரம் முதலான அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதாகவும் ஏனைய சமூகங்களில் இருந்து பாரபட்சமான முறையில்...
பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஷேட குடிநீர்த் திட்டம் வேண்டும்!
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக விஷேட குடிநீர்த் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அம் மக்களின் குடிநீர் தேவையைநிவர்த்தி செய்ய நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்...
‘லயன்களில் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றால் அது ஆபத்தாக மாறிவிடும்’
மலையகத்தில் அண்மைக்காலமாக எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இது மிக கவலைக்குரிய விடயமாகவும், கடந்த மூன்று தினங்களுக்குள் ஹற்றன், தலவாக்கலை, கொட்டகலை உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன. ஆகவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதனை தடுத்து...
காணாமல்போன பொலிஸ் சார்ஜன்ட் சடலமாக மீட்பு
மஸ்கெலியா , நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய சார்ஜன்ட் ஆனந்த சமரநாயக்க இன்று (01) காலை பேராதனை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பேராதனை – கெட்டம்பே பகுதியிலுள்ள ஆற்றிலிருந்தே அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது..
நல்லதண்ணி பொலிஸ்...
நானுஓயாவிலும் வெடிப்பு சம்பவம்! படங்கள்
நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபானம் விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட கேஸ் இன்று (01.12.2021) மதியம் வெடித்துள்ளது.
எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது....
‘மலையக சமூகம் வீறுநடைபோட தொண்டமான்களே காரணம்’
" மலையக சமூகம் இன்று வீறுநடை போடுவதற்கு தொண்டமான்களே பிரதான காரணம்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற...
மவுன்ஜின் தோட்ட மக்களின் போராட்டம் நிறைவு – நாளை முதல் வேலை!
கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்பு கினிகத்தேனை , மவுன்ஜின் தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் நாளை முதல் (02.11.2021) வேலைக்கு திரும்புகின்றனர்.
கள விஜயம் செய்து பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்...
ஹப்புத்தளை சுகாதார பிரிவில் மேலும் 17 பேருக்கு கொரோனா
ஹப்புத்தளை பொது சுகாதாரப் பிரிவிற்குள் மேற்கொண்ட 'ரெபிட் என்டிஜன்' பரிசோதனையில் 17 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் சுப்ரமணியர் சுதர்ஷன் தெரிவித்தார்.
தொற்று உறுதியான 17 பேரும்,...












