பணியிடத்தில் அழுத்தம் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞன்
மொனராகலையில் பணியிடத்தில் ஏற்பட்ட அழுத்தத்தை தாங்க முடியாமல் இளைஞர் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
தனமல்வில பகுதியைச் சேர்ந்த மிஹிரன் சதுரங்க என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில்...
பூனாகலை மக்களுக்காக ATM/CDM இயந்திரம் திறந்து வைப்பு!
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் முதன்முறையாக, தோட்டப்புற பகுதிக்கான முதல் ATM/CDM இயந்திரத்தினை பூனாகலை மக்களுக்காக, இதொகவின் தலைவர் கௌரவ செந்தில் தொண்டமான், செயலாளர் கௌரவ ஜீவன் தொண்டமான், தவிசாளர் கௌரவ ரமேஸ் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க,...
சாரதியின் சாதூர்யமான செயலால் பதுளையில் பஸ் விபத்து தவிர்ப்பு!
பதுளை, ஸ்பிரிங்வெளியில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸொன்று, தும்பிலியாவ பகுதியில் வீதியைவிட்டு விலகி விபத்துக்குள்ளாக இருந்த நிலையில், சாரதியின் சாதூர்யமான முயற்சியால் பாரிய விபத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பஸ்ஸில்...
ஹட்டன் – நுவரெலியா வீதியில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து!
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஒயா பகுதியில் ஆட்டோவொன்று பிரதான பாதையில் இருந்து விலகி - சுமார் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று அதிகாலை விபத்துக்குள்ளகியுள்ளது.
கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி...
இறங்கி அடித்தது இ.தொ.கா.! பணிந்தது தோட்ட நிர்வாகம் – கிடைத்தது தொழிலாளர்களுக்கு தீர்வு!!
கிளனனோர் தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தோட்ட நிர்வாகத்துடன் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கிளனனோர் தேயிலை தொழிற்சாலையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில்,
1.தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்ட அரை சம்பளம்...
உள்ளூராட்சி தேர்தலில் சேவல் சின்னத்தில் களமிறங்குவது குறித்து இ.தொ.கா. ஆராய்வு!
2023 பெப்ரவரி மாதத்துக்குள் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறும் ன எதிர்பார்க்கப்படும் நிலையில், அத்தேர்தலில் தனித்து சொந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.
2018 இல்...
வீ.கே. வெள்ளையன் 51 ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு!
தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர், “தொழிற்சங்கத் துறவி” அமரர் வீ.கே. வெள்ளையனின் 51 ஆவது சிரார்த்த தினம் இன்று டிசம்பர் மாதாம் 2 ஆந் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
இந்தத் தினத்தை முன்னிட்டு தொழிலாளர்...
பொகவந்தலாவையில் சிறுத்தை சடலமாக மீட்பு
பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் இருந்து சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
பொறியில் சிக்கி உயிரிழந்த சிறுத்தை பொகவந்தலாவையில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுத்தையின் பற்கள், தோல், பாதம் என்பன...
டயகம – நுவரெலியா வீதியில் பஸ் விபத்து – பயணிகள் பாதிப்பு
டயகமவில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து இன்று காலை 06.40 மணியளவில் கௌலஹேனா பகுதியில் வங்கியொன்றின்மீது சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேரூந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும்...
ஹட்டனில் 10 ஆம் ஆண்டு மாணவன் O/L பரீட்சையில் 9ஏ
ஹற்றன் ஸ்ரீபாத தேசிய கல்லூரியிலிருந்து விலகி, 2021 கல்விப் பொதுத்தராதரப் பரீட்சையில் தோற்றிய மாணவன் ஒருவன் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்திகளைப் பெற்றுள்ளார்.
இம்மாணவன், தரம் பத்தில் கல்விகற்றுக் கொண்டிருந்த மாணவனே இடையில் விலகி,...













