பத்தனை காட்டு மாரியம்மன் கோவில் நிர்வாக சபைக் கூட்டத்தில் குழப்பம் – கூட்டம் ஒத்திவைப்பு
பத்தனை டெவன் தோட்ட காட்டு மாரியம்மன் ஆலயத்தின் புதிய நிர்வாக சபை கூட்டத்தில் எழுந்த சர்ச்சைகளால் மறு அறிவித்தல் வரை தெரிவுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழமை...
‘மக்களுக்கான எமது சேவை தொடரும்’ – இ.தொ.கா. அறிவிப்பு!
இ.தொ.கா. இன்று 84 ஆவது ஆண்டில் காலடி வைக்கின்றது. இந்நிலையில் அக்கட்சியின் தற்போதைய தலைவர் செந்தில் தொண்டமானின் ஊடகப்பிரிவால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 83 வருடங்களை பூர்த்தி...
தோட்ட லயன் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வடிகால் சீரமைப்புக்காக கொண்டு வர பட்ட சீமேந்து திருட்டு.
அதனை தொடர்ந்து அத்தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு இன்று ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்...
போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறை! தொழிலாளர் தேசிய சங்கம் கண்டனம்!!
சர்வதேச ரீதியில் அதிகளவு ஆதரவை பெற வேண்டிய தருணத்தில் காலி முகத்திடலில் இடம்பெற்ற சம்பவத்தை தொடர்ந்து நமது நாடு அனாதரவான நிலைக்கு தள்ளப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவரும்...
மஸ்கெலியா பகுதியில் பஸ் கட்டணம் அதிகமாக அறவீடு! பயணிகளை மிரட்டும் நடத்துனர்கள்!!
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து சாமிமலை , காட்மோர் போன்ற பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள், பயணிகளிடமிருந்து அதிக கட்டணத்தை அறிவிடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் பயணிகள் கேள்வி எழுப்பினால்,...
ரணிலின் பயணத்துக்கு முழு ஆதரவு – வாழ்த்துக்கூறி இ.தொ.கா. தலைவர் உறுதி!
நாட்டின் 8ஆவது ஜனாதிபதியாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க...
சாமிமலையில் தனிவீட்டுத் திட்டத்தில் கூரைகள் கொள்ளை!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட - சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்டுவரும் தனி வீட்டு திட்டத்தின் கூரைத் தகடுகள் களவாடப்பட்டுள்ளதாக இன்று (18) மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை (18)...
நுவரெலியாவில் சமையல் எரிவாயு விநியோகத்தின்போது அமைதியின்மை
நுவரெலியா பிரதான நகருக்கு கடந்த வியாழக்கிழமைக்கு (14) பின்னர் இன்றைய தினம் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தால் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிப்பின் பின்னர் இரண்டு நாட்கள் வரிசையில்...
இராணுவத்தினர் பயணித்த ட்ரெக்டர் விபத்து – ஐவர் காயம்!
இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரமொன்று (ட்ரெக்டர்) விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
தியதலாவை, மேனிக்கந்த நம்பர் 9 பகுதியில் வைத்தே இன்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த இராணுவத்தினர் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமு தனராஜா
‘இ.தொ.கா.வும் முற்போக்கு முன்னணியும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுவது அவசியம்’
தமிழக அரசு இரண்டாம் கட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. அதன் விநியோகங்களும் பல்வேறு பிரதேசங்களில் இடம் பெற்று வருகின்றன. இதேவேளை நுவரெலியா, பதுளை மாவட்டங்களிலுள்ள சில தோட்டங்களில் இதுவரை நிவாரணப் பொருட்கள்...













