இரத்தினபுரியில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளை!
இரத்தினபுரி, அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் கருவறைக்குள் வீற்றிருக்கும் அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 10 பவுனுக்கு மேற்பட்ட பிரமாணத்தை உடைய தங்க ஆபரணங்கள் களவாடப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆலய...
கொட்டில்களில் வாழும் குயின்ஸ்லேண்ட் மக்களுக்கு எப்போது வீடுகள் கிடைக்கும்?
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆர்.பி.கே பிளாண்டேஷனின் பிரவுன் ஷீக் தோட்ட குயின்ஸ்லேண்ட் பிரிவு மக்கள் தமக்கு நிரந்தர வீடுகளை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி 20...
இறகுவானை மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள்!
கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பொதிகளை வழங்கும் நிகழ்வு இறகுவானை டெல்வின், ஒரேஞ்பீல்ட், கொட்டல, அழுத்பார, மெதகங்கொட, மற்றும் நெதுன்கெடிய...
பத்தனை ஆற்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு – பலகோணங்களில் விசாரணை
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை ஆற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை வூட்டன் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய ஏ.தங்கவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 9ம் திகதி...
பதுளையில் இதுவரை 24,169 பேருக்கு கொரோனா – 360 பேர் உயிரிழப்பு
பதுளை மாவட்டத்தில் 16-09-2021 இடம்பெற்ற ஆறு கோவிட்-19 உயிரிழப்புக்களுடன் 16-09-2021 வரையிலான மொத்த மரணங்கள் 360 பேராக அதிகரித்துள்ளதாக, பதுளை மாவட்ட கோவிட்-19 தடுப்பு செயலணியினர் தெரிவித்தனர்.
இவ்வகையில், வெலிமடை-50 பேர், பதுளை –...
இரசாயன உரத்தட்டுப்பாட்டால் நுவரெலியா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு
நாட்டில் நிலவும் இரசாயன உரத்தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
நுவரெலியா மாவட்டம் மற்றும் ஊவா பிரதேச விவசாயிகள் மத்தியில் நிலவும் இரசாயன உரத் தட்டுப்பாடு காரணமாக சகலவிதமான விவசாய பயிர்...
மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!
- தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன...
மஸ்கெலியா பகுதிக்கு பிரேத தகனசாலை வேண்டும் ; சபை உறுப்பினர் ராஜ் அசோக்கின் பிரேரணை நிறைவேற்றம்!
மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில்...
மஹிந்தானந்த காணி பறித்தபோது இ.தொ.கா. மௌனம் காத்தது ஏன்?
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாக இருந்த இ.தொ.கா.வின் தலைவர் முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக இருந்தார். அன்று காணி அபகரிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அரசாங்கத்தில் பங்கு கொண்டிருந்த...
‘கொரோனாவை காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் தோட்ட நிர்வாகம்’
கொரோனாவைக் காரணம் காட்டி தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகிகளால் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக தொழில் திணைக்களமும் தொழில் அமைச்சும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் எஸ்....



