தலவாக்கலையில் கோட்டாகோகம கிளை உதயம் – கொட்டகலையிலும் போராட்டம்!

0
ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலவாக்கலை மற்றும் கொட்டகலை நகரிலும் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நகரங்களில் கடைகள் மூடப்பட்டு, மக்கள் போராட்டத்துக்கு வர்த்தகர்கள் ஆதரவு வழங்கினர். சிவில் சமூக...

வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் – லுணுகலையில் பயங்கரம்!

0
லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அடாவத்தைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் கம்பு , கத்தி, கோடரியுடன் நுழைந்த நால்வர் வீட்டினுள் இருந்த நபர் ஒருவர் மீது நேற்றிரவு கோடரியால் தாக்கியதாக லுணுகலை பொலிஸ்...

பதுளை வைத்தியசாலை முன் சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

0
வைத்தியர்கள் , தாதியர்கள், மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து பதுளை வைத்தியசாலைக்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான மருந்துகள் இன்மை, நோயாளர்களுக்கான‌ உணவு வழங்கப்படாமை மற்றும் நாட்டில் நிலவும் எரிபொருள்...

வட்டவளையில் காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

0
வட்டவளை, அக்கரவத்தை தோட்டத்தில் நேற்று முதல் காமாணல்போயிருந்த நிலையில், தேடப்பட்டு வந்த பெண்ணொருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்கரவத்தை தோட்டத்தைச் சேர்ந்த 54 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான பி.விஜயலெச்சுமி என்பவரே இவ்வாறு சடலமாக...

எரிபொருள் நெருக்கடி – ஹட்டனில் குழப்பம் – பெரும் பதற்றம்!

0
ஹட்டன் ஐ.ஓ.சீ பெற்றோல் நிரப்பும் நிலையத்தில், எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நின்றவர்களுக்கு இடையே முறுகல் நிலை ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது. ஒரு சிலர் தங்களுக்கு நெருக்கியவர்களை வரிசையின் இடையில் புகுத்துவதற்கு முற்பட்டதன்...

மண்சரிவு – மஸ்கெலியா – நோட்டன் வீதியில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

0
மஸ்கெலியாவிலிருந்து -  நோட்டன் நோக்கி செல்லும் பிரதான வீதியில்  இன்று அதிகாலை  மண்மேடு சரிந்து விழுந்ததால் அவ்வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்தது. அப்புகஸ்தென்ன  மற்றும் நான்காம் கட்ட ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலேயே பாரிய மண்மேடு சரிந்துள்ளதால்...

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் இல்லை – ஹட்டனில் அமைதியின்மை!

0
ஹட்டன், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்ள வந்த சுகாதாரத்துறை ஊழியர்களில் சிலருக்கு, எரிபொருள் வழங்கப்படாமையால் அமைதியின்மை ஏற்பட்டது. அத்தியவசிய சேவைக்காக சுகாதாரதுறையினருக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்பட்டு வந்தது. எனினும், சிலர்...

தமிழக நிவாரணம் – இரத்தினபுரியில் சில தோட்டங்கள் புறக்கணிப்பு!

0
இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகிப்பதில் இரத்தினபுரி மாவட்டத்தின் ஹுனுவல தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அத்தோட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரு ம் தெரிவிக்கின்றனர். இரத்தினபுரி மாவட்டத்தின் ஏனைய பல...

மரணவீடு சென்று திரும்பிய வாகனம் விபத்து – அறுவர் காயம் – பசறையில் விபத்து!

0
பதுளை, பசறை பிரதான வீதியில் பசறை பால் சேகரிக்கும் நிலையத்துக்கு அருக்கில் உள்ள பாலத்தில் மோதி சிறிய ரக லொறியொன்று இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் அறுவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,...

நுவரெலியா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி….

0
நுவரெலியா மாவட்டத்திலிருந்து கொழும்புக்கு மரக்கறி வகைகளை கொண்டு செல்வதற்கு, இன்று முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டால், நுவரெலியா மாவட்ட விவசாயிகள்,...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...