அம்பகமுவ சுகாதார பிரிவில் 2ஆவது அலகு தடுப்பூசி ஏற்றல்

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது அலகு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை...

‘நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம்’ – தேடுதல் வேட்டையில் STF

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தின் 2ஆம் கட்டடைப் பிரிவில் காணாமல்போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது பாட்டியுடன் காட்டுப்பகுதிக்கு, விறகு சேகரிப்பதற்குச்சென்றிருந்த நிலையிலேயே கடந்த 5...

நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம் – தேடுதல் தொடர்கிறது

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தில் 25 வயதுடைய யுவதியொருவர் நேற்று (05) முதல் காணாமல்போயுள்ளார். ஜெயபாலன் நிலானி ன்ற யுவதியே, இவ்வாறு விறகு தேடச் சென்ற நிலையில், இவ்வாறு காணாமல்போயுள்ளார். இது தொடர்பில், நுவரெலியா...

மடக்கும்புர தோட்டப்பகுதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று!

0
பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டப்பகுதியில் வாழும் சுமார் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மடக்கும்புர தோட்டத்தில் தெற்கு மடக்கும்புர, புதுக்காடு, சின்னக்கணக்கு உட்பட ஆறு பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளில்...

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை – கடும் குளிர்!

0
மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. தொடர் மழையால் மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான,கா சல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை...

‘கொவிட் தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்து விநியோகம்’

0
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்களை விநியோகிக்க நுவரெலியா பிரதேச சபை தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டம் 06/09/2021...

‘தோட்ட காணிகளை வெளியாருக்கு விற்க தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு யோசனை’

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி என்ற பதாதையை வெளியில் காண்பித்துக்கொண்டு, வெளிநபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை வழங்கும் நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு தோட்ட...

ஊரடங்கில் மதுபான விருந்து நடத்திய ஐவர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில் மதுபானம் விருந்து நடத்திய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருணாகலில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த மதுபான விருந்து நடத்தப்பட்டுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஓட்டலில் சுற்றிவளைக்கப்பட்ட...

பெரும்பான்மை இனத்துக்கு 100 ஏக்கர் காணியும் ஒப்பனையும் பெற்றுக் கொடுத்த வேலு குமார் இ.தொ.கா.வை விமர்சிப்பதா ?

0
இ.தொ.கா. என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு தங்குமடம் அல்ல: அது மலையக மக்களின் உரிமைக்காக அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானால் உருவாக்கப்பட்டு மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் வழியில் வீறுநடை போட்டு, ஜீவன்...

‘மஸ்கெலியா வைத்தியசாலை விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்’

0
மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாக பிரதேச மக்கள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். இதற்கமைய இராஜாங்க அமைச்சர் ஜீவன்தொண்டமானின் ஆலோசனைக்கமைய, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனின் பணிப்புரையின்பேரில்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...