நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!

0
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர். நோர்வூட் நகர...

எரிபொருள் நெருக்கடி – 3 நாட்களே நாடாளுமன்றம் கூடும்!

0
எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரமும் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 4,5 மற்றும் 6 ஆம் திகதிகளில் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்ற...

அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும்

0
மலையக கல்வி சாதனைக்கு பெருமை சேர்க்கும் அட்டன் கல்வி வலயத்தில் அமைந்துள்ள அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியின் 130வது ஸ்தாபகர் தினமும், வருடாந்த பரிசளிப்பு விழாவும் அட்டன் டி.கே.டபிள்யூ கலாச்சார மண்டபத்தில் 29.06.2022 அன்று...

பதுளையில் தீவிபத்து – 6 வர்த்தக நிலையங்கள் தீக்கிரை!

0
பதுளை, சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவவால், 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியாத போதிலும் பொலிஸார் பொதுமக்கள் மற்றும்...

நுவரெலியாவில் 54 பாடசாலைகளில் சத்துணவு திட்டத்தை முன்னெடுக்க ஏற்பாடு!

0
நுவரெலியா மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 54 பாடசாலைகளில் சுமார் 6 ஆயிரத்து 200 சிறார்களுக்கு சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 'வேல்ட் விசன்' உள்ளிட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்களிப்புடன் அடுத்தவாரம் முதல் இத்திட்டம் அமுலுக்குவரும்...

மனைவியை கொன்ற கணவன் – நுவரெலியாவில் பயங்கரம்

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர ஒலிபண்ட் மேல் பிரிவுத் தோட்டத்தில் இளம் வயது தாய் ஒருவரை அவரின் கணவர் கோடரியால் தாக்கிப் படுகொலை செய்துள்ளார். நேற்றிரவு 10.30 மணியலவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என...

தமிழக நிவாரண பங்கீட்டில் குளறுபடி நீடிப்பு! திம்புள்ள தோட்ட மக்கள் கொதிப்பு!!

0
இலங்கை மக்களுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள நிவாரண பொருட்கள், உரிய வகையில் பங்கிடப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொட்டகலை, திம்புள்ள பகுதியில் உள்ள இரு தோட்டங்களை சேர்ந்த மக்கள் இன்று (25) கவனயீர்ப்பு...

ஹட்டனில் சாலை மறியல் போராட்டம் – போக்குவரத்து முடக்கம்!

0
அட்டன் பகுதிக்கான மண்ணெண்ணெய் விநியோகத்தில் இழுத்தடிப்பு தொடர்வதால் ஆத்திரமடைந்த மக்கள், இன்று (25.06.2022) வீதிக்கு இறங்கி சாலை மறியல் போராட்டத்தை முன்னெடுத்ததால் போக்குவரத்து சில மணிநேரம் முற்றாக முடங்கியது. பதற்ற நிலையும் உருவானது....

எரிபொருள் பௌசரை மறித்து பசறையில் போராட்டம்!

0
பதுளையிலிருந்து படல்கும்பரை நோக்கி பயணிக்க தயாரான 'எரிபொருள் பௌசரை', முன்னோக்கி செல்லவிடாது, பசறை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்ற நிலை ஏற்பட்டது. பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு...

‘நேசக்கரம் நீட்டும் இந்தியாவை என்றும் மறக்ககூடாது’ – ராதா

0
இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடுகள் காரணமாகவே இலங்கை மக்கள் பட்டினிச்சாவில் இருந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த அனைத்து உதவிகளையும் நாம் என்றுமே மறந்து விட முடியாது. எனவே நாம் என்றும் இந்திய அரசாங்கத்திற்கு...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...