இணைந்து பணியாற்ற இ.தொ.காவுக்கு மலையக மக்கள் முன்னணி அழைப்பு
வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இருப்பது போல் மலையக கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன்...
கண்டி – எசல பெரஹரா ஊர்வலத்தில் குழம்பிய யானைகள்! ( Video)
கண்டி தலதா மாளிகையில் ‘நர்தோலி பெரஹரா’வின் இறுதி நாள் ஊர்வலம் நேற்றிரவு நடைபெற்றது.
இறுதி நாள் ஊர்வலத்தின்போது அலங்கரிக்கப்பட்ட யானைகள் வலம் வரும் என்பதுடன், பாரம்பரிய நடனங்களும் இடம்பெறும்.
கொரோனா தொற்றுக்கு முன்னர் இதனை கண்டுகளிக்க...
மலையக பெருந்தோட்டங்களை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீனா?
மலையக பெருந்தோட்டங்களை சீன நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்யக் கூடிய சூழ்ச்சிகள் நடப்பதாக அறியக்கிடைத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சம்பளப் பிரச்சினையை ஒரு சட்டப் பிரச்சினையாக மட்டும்...
124 மதுபான போத்தல்களுடன் நுவரெலியாவில் ஒருவர் கைது!
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நுவரெலியா பொரகஸ் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிபடையினர் தெரிவித்தனர்.
அவரிடமிருந்து 124...
‘பெருந்தோட்ட அமைச்சும், கம்பனிகளும் இணைந்து நிவாரணம் வழங்க வேண்டும்’
“ அரசாங்கத்தின் நிவாரணப் பொறிமுறைக்குள் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்கள் உள்வாங்கப்படாமல், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவருகின்றனர்.
இந்நிலைமை தொடரக்கூடாது. எனவே. எமது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சும், பெருந்தோட்டக் கம்பனிகளும்...
‘மலையக நகரங்கள் முடங்கின – தோட்டப்பகுதிகளில் வேலை முன்னெடுப்பு’
நாட்டில் நேற்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது.
நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும்...
டிக்கோயா வைத்தியசாலையில் 4 வைத்தியர்களுக்கு 6 தாதியர்களுக்கும் கொரோனா
டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் நான்கு வைத்தியர்கள் உட்பட 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலை ஊழியர்கள் 07 பேர், தாதியர்கள் 06 பேர் மற்றும் 04 வைத்தியர்களுமாக 17...
நாளை முதல் மடுல்சீமை நகருக்கும் பூட்டு!
நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை நகரில் இயங்கிவரும் வர்த்தக நிலையங்களை நாளை 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை...
‘தடைக்கு மத்தியிலும் பொகவந்தலாவையில் திருமணம்’
பொகவந்தலாவை பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமண நிகழ்வொன்றை பொலிஸாரும், பொது சுகாதார அதிகாரிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண வைபகங்களை நடத்துவதற்கு அனுமதி...
முடக்கப்பட்ட பூண்டுலோயா நகரில் சில வர்த்தக நிலையங்கள் திறப்பு!
பூண்டுலோயாவிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், பூண்டுலோயா நகரை நேற்று முதல் ஒருவாரம் முடக்குவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒரு...



