சினிமாப் பாணியில் மலையகத்தில் கொள்ளை! சிக்கியது திருட்டு கும்பல்!!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் ஜோன் டிலரி பகுதியில் நீண்ட காலமாக உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்சென்ற லொறிகளில் களவாடி கும்பலை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து...

முடங்கியது கொட்டகலை நகரம்

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொட்டகலை நகரம் இன்று (19) முதல் ஒருவாரகாலத்துக்கு முடக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை நகர வர்த்தக சங்கம் சுயமாக முன்னெடுத்திருந்தது. இக்கோரிக்கையை ஏற்று வர்த்தக நிலையங்களை மூடிய கொட்டகலை...

‘நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம் – கொரோனாவை ஒழிப்போம்’

0
பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும்...

நுவரெலியா மாவட்டத்தில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு – விலையும் உச்சம்

0
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நிறுவனத்தின் மாவட்ட விநியோகஸ்தர்கள் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதியளவு விநியோகிக்கப்படவில்லை...

20 ஆம் திகதி முதல் லுனுகலை நகரமும் முடக்கம்!

0
லுனுகலை நகரத்தில் இயங்கி வரும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 28ஆம் திகதி சனிக்கிழமை வரை மூட லுனுகலை நகர வர்த்தக சங்கத்தினர் இன்று(18) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு...

‘கொரோனா’ பரவலைத் தடுக்க முடங்கியது பதுளை நகரம்

0
பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக நிலையங்கள்...

பசறை சுகாதார பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா

0
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மஹதோவ தொழிற்சாலை பிரிவில் நேற்றைய தினம் 106...

பொகவந்தலாவை, நோர்வூட், புளியாவத்தை நகரங்களையும் முடக்கவும்

0
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களின் வர்த்தக நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப்...

‘கொரோனா பரவல் தீவிரம்’ – மாத்தளையில் அவசரகால நடவடிக்கை முன்னெடுப்பு

0
மாத்தளை நகரில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்திட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்தார். மாத்தளை மாநகர சபை மாதாந்த பொது கூட்டம் நேற்று (17.08.2021) மாத்தளை...

முடங்கியது பண்டாரவளை நகரம்!

0
கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில், (இன்று) 17-08-2021ல் முதல் பண்டாரவளை மாநகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது. பண்டாரவளை மாநகர ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், மாநகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒருவாரத்திற்கு எதிர்வரும் 23ந்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...