இன்று முதல் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகருக்கு பூட்டு!
இன்று (17) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை...
கண்டி, மகியாவ முதியோர் இல்லத்தில் 47 பேருக்கு கொரோனா – மூவர் பலி!
கண்டி, மகியாவ பகுதியிலுள்ள முதியோர் இல்லமொன்றில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் நேற்றும் மேலும் ஒருவர் இன்றும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி முதியோர் இல்லத்தில் 63 பேர் தங்கியுள்ளனர் என...
‘கொரோனா பரவல்’ – மக்கள் வங்கியின் ஹட்டன் கிளைக்கு பூட்டு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வங்கியின் ஹட்டன் கிளை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என்று குறித்த வங்கியின் முகாமையாளர் ஆர்.எம்.ஆர்.எம்.ரத்தநாயக்க தெரிவித்தார்.
வங்கியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில்,...
‘இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்’
இலங்கைக்கான - இந்திய துணை உயர்ஸ்தானிகராக அண்மையில் பதவியேற்ற அதிராவை ,தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் இடம்பெற்ற...
நோர்வூட் பொலிஸாரால் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாமையும் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் பொதுவெளியில் நடமாடும் மக்கள் முக்கவசம் அணிதல், சமூக இடைவெளி...
மஸ்கெலியா பகுதியில் கொரோனாவால் மேலும் இருவர் பலி!
மஸ்கெலியா பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட, மஸ்கெலியா தோட்டத்தில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த இருவரும் பெண்களாவர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மஸ்கெலியா பகுதியில் நாளாந்தம் ஒரு கொரோனா மரணமாவது பதிவாகின்றது என...
நுவரெலியாவில் பாதுகாப்பற்ற நிலையில் 3000 சிறார்கள்
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3000 சிறார்கள் உள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டம் முழுவதும் மேற்காெண்ட கணிப்பீட்டின் படி அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார் .
மத்திய மாகாண...
கொட்டகலையில் 1000 ஆசிரியர்களுக்கு 2ஆவது தடுப்பூசி ஏற்றல்!
நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி வழங்கும் செயப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்றைய தினம் (14) ஆயிரம் ஆசிரியர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்தே...
பரிசோதனைக்காக தோண்டப்பட்ட ஹிஷாலினியின் சடலம் மீள புதைக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினியின் சடலம், 12 நாட்களுக்கு பின்னர் இன்று இரண்டாவது தடைவையாகவும் டயகம மூன்றாம்...
லிந்துலையில் குளவிக்கொட்டு – ஐந்து முதியவர்கள் பாதிப்பு
லிந்துலை - டில்லிகுல்ட்ரியில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 முதியவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து பேரும் நாட்கூலிகளாக வெளி பிரதேசங்களில் இருந்து தினமும்...



