4 மாதங்களில் நோர்வூட் மின் தகனசாலையில் 125 கொரோனா சடலங்கள் எரிப்பு
2021 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாத காலப் பகுதியில் கொரோனாவில் உயிரிழந்தோரின் 125 சடலங்கள் நோர்வூட் மின் தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று நோர்வூட் பிரதேச சபைத் தலைவர்...
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
ஹட்டன் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கிளங்கள் வைத்தியசாலையில்...
பலம்வாய்ந்த இ.தொ.கா. இருக்கும்போது இன்னுமொரு புதிய தொழிற்சங்கம் தேவையில்லை என்கிறார் ரூபன் பெருமாள்
மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவை இல்லை என இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க...
டெல்டா அச்சுறுத்தல் : மலையக மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும்!
இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
கொவிட் தொற்றின் திரிபாக உலகை உலுக்கிவரும் டெல்டா (Delta Variant) தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டு வருவதால் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தப்பட்டிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை...
கொட்டகலை சுரங்கப்பாதையில் நீர் கசிவு! பேராபத்து தடுக்கப்படுமா?
ஹட்டன் - நுவரெலியா பிரதான பாதையில் அமைந்துள்ள புதிய சுரங்க வழி பாதை தற்போது ஆபத்தினை ஏற்படுத்தும் ஓர் இடமாக மாறிவருவதாக அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேற்படி சுரங்கத்தில் பல இடங்களில் பெரிய அளவில்...
அமானுஸ்யம் நிறைந்த #கபில வனம் யாத்திரை பற்றிய ஒரு பார்வை……
தமிழகத்தின் விகடன் பத்திரிகையில் வந்த ஆக்கம்
கபில வனம் முருகனின் குடியிருப்பு என்று கூறப்படுகிறது. எனவே, கபில வனம் ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து...
‘என் சாவுக்கு காரணம்’ !
'என் சாவுக்கு காரணம்' ரிஷாத்தின் வீட்டு அறை சுவற்றில் காணப்பட்ட வசனம்!
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடைய இல்லத்தில் வீட்டு வேலைக்கமர்த்தப்பட்டு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையின் சுவரில்...
கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – தொழிலாளர்கள் போராட்டம்
கண்டி மடுல்கலை தோட்ட மக்கள் கூட்டு ஒப்பந்தத்துடன் கூடிய ஆயிரம் ரூபா சம்பளம் வேண்டுமென போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
அதாவது கூட்டு ஒப்பந்தம் இல்லாமல் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாகவும்...
சிறுவரைப் பாதுகாக்க விசேட திட்டம் : மலையகத்திற்கு அவசர தொலைபேசி இலக்கங்களும் அறிமுகம் : பாரத் அருள்சாமி
சிறுவர்களைப் பாதுகாக்க விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், சிறுவர்கள் குறித்த தகவல்களை அறிவிக்க இரண்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர்...
ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க சிறுவர்களைப் பாதுகாக்க ஆளுநர் தலைமையில் விசேட குழு நியமனம் : பாரத் அருள்சாமி
மத்திய மாகாணத்தில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்களைக் கையாள்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாக...



