மவுன்ன்ஜீன் தோட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கில் மாணிக்கக்கல் அகழ்வுக்கு மக்கள் போர்க்கொடி

0
வட்டவளை மௌன்ஜீன் தோட்டத்தின் ஆற்றுப்பள்ளத்தாக்கில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு தோட்ட மக்கள் எதிப்பினை தெரிவித்துள்ளனர். மௌன்ஜீன் தோட்டத்தில் சுமார் 250 குடும்பங்களும் அயல் கிராம மக்களும் இப்பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்கள் அனைவருமே அகழ்வு பணிக்கு எதிர்ப்பிணை...

53 பேருக்கு கொரோனா – முடக்கப்பட்டது நீட்வூட் தோட்டம்!

0
ஹல்துமுள்ளைப் பகுதியின் நீட்வூட் தோட்டத்தில் 53 பேருக்கு கோவிட் 19 தொற்று உறுதியானதையடுத்து, அத் தோட்டப்பகுதியில், (இன்று) 28-07-2021ல் உடன் அமுலாகும் வகையில் பயணத்தடை பிறப்பிக்கப்பட்டிருகின்றது. இத்தகவலை ஹல்துமுள்ளை பிரதேச பொது சுகாதாரப்...

சமூக இடைவெளி இதுதானா?

0
மஸ்கெலியா பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பிரவுண்ஸ் லீக் தோட்டத்தில் நேற்றைய தினம் 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் Covid 19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நடைபெற்றது. இதன்போது ஏராளமானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காக முண்டியடித்துக்கொண்டு...

ஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி இன்றும் போராட்டம்

0
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலைசெய்த நிலையில் தீக்காயங்களுடன் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த டயகம மேற்கு தோட்ட சிறுமியின் மரணத்துக்கு நீதி கோரி, கொட்டகலை,  திம்புள்ள தோட்டத்தில் இன்று (27) போராட்டம்...

மற்றுமொரு சிறுமி மர்மமாக மரணம் – இறம்பொடையில் சடலம் மீட்பு

0
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, மேல் கடைவீதி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து, 15 வயது சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனை, இன்று காலை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு...

கம்பனிகளின் கொட்டத்தை அடக்க ஓரணியில் திரள்வோம் – சதாசிவம் அறைகூவல்

0
பெருந்தோட்ட நிர்வாகங்களின் அடாவடித்தனத்தையும் சர்வாதிகார போக்கையும் ஒழிப்பதற்கு அனைவரும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து போராட்டத்தில் களம் இறங்க வேண்டும் என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற...

ஆபத்தான திசையை நோக்கி இலங்கை நகர்கிறது : மங்கள எச்சரிக்கை

0
சிம்பாப்வே அல்லது வெனிசுவேலா நாடுகளுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது என முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இருந்து நாட்டை மீட்க இன, மத, மொழி,...

மங்களவின் இளைஞர் படையணியில் குமுறிய அருண் வெங்கடேஷ்!

0
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி -...

தொழிற்சங்க போராட்டம் வெடிக்கும் – தோட்ட கம்பனிக்கு திகா எச்சரிக்கை

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு யாரும் இல்லை என நினைக்க வேண்டாம். நாங்கள் இருக்கின்றோம். தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதியம் உரிய வகையில் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவோம்...

கம்பனிகளின் கொட்டத்தை அடக்க மஸ்கெலியாவில் போராட்டம்

0
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும், பெருந்தோட்ட கம்பனிகளின் நடவடிக்கைக்கு எதிராகவும் மஸ்கெலியாவில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் மஸ்கெலியா எரிபொருள் நிலையத்துக்கு முன்பாக...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...