ரிஷாட்டின் வீட்டில் மலையக சிறுமிக்கு நடந்தது என்ன? 8 மாதங்களாக ஏன் வீட்டுக்கு வரவில்லை?
" 2020 ஒக்டோபர் மாதமே எனது தங்கை வேலைக்குச்சென்றுள்ளார். இன்றுவரை ஒருநாள்கூட அவர் வீட்டுக்கு வரவேயில்லை. அவரை சந்திக்கச் சென்றால்கூட அதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.இந்நிலையில் திடீரென அம்மாவுக்கு தொலைபேசி அழைப்பொன்றுவந்துள்ளது.எங்கள் தங்கை வைத்தியசாலையில்...
பசறை சுகாதார பிரிவில் மேலும் 30 பேருக்கு கொரோனா!
பசறை சுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்கள் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், பெருந்தோட்டமொன்றின் இரு வரிசை லயன் குடியிறுப்புத் தொகுதிகளை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும், பிரதேச பொது சுகாதாரப் பரிசோதகர் எஸ்....
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டமும் தொடர்கிறது!
ஹப்புத்தளை பகுதியில் ஐந்து பெருந்தோட்டப்பிரிவுகளில் இன்றைய தினமும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹப்புத்தளை பிரதேச செலயகத்துக்குட்பட்ட தம்பெதன்ன, பண்டாரஎளிய, தியகல்ல, மவுசாகல, புதுக்காடு பகுதியை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்...
இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு மூன்று மாடி கட்டிடம் – ஜீவன் உறுதி!
" இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்துக்கு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மூன்று மாடி கட்டிடம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது." - என்று இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் அண்மையில்...
‘கூவிய சேவல் கூட்டம் குறட்டைவிட்டு தூக்கம் – ராஜாங்கமும் மாயம்’
ஜுலை ஒன்று முதல் ஆட்டத்தை பாருங்கள் என கொக்கரித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இன்னமும் குறட்டை விட்டு தூங்குகின்றது - என்று விளாசித் தள்ளியுள்ளார் தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணித் தலைவர்...
நுவரெலியாவில் 37 சிறார்களுக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா ஹாவா – எலிய பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் 45 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
37 சிறார்களுக்கும், 8 ஊழியர்களுக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார...
” சீன கழிவுகளை சேதன பசளையாக கொண்டு வருவதே அரசின் திட்டம் ” – நுவரெலியா போராட்டம்!
சீன நாட்டின் கழிவுகளை இலங்கைக்கு கொண்டு வந்து அதனை சேதன பசளை என கூறி விவசாயிகளுக்கு வழங்குவதே அரசாங்கத்தின் திட்டமாகும். எனவே விவசாயிகளை இல்லாமல் செய்து இலங்கை நாட்டை சீனாவின் காலனியாக மாற்றுவதே...
20 கிலோ கொழுந்து பறிக்க மறுத்தவர்களின் வேலைக்கு ‘வேட்டு’ வைப்பு!
ஹப்புத்தளை -தம்பேதன்ன தோட்டத்தைச் சேர்ந்த மவுசாகல, தியகல, பண்டாரெலிய, புதுக்காடு, மாகந்த ஆகிய பிரிவுகளில் உள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு, நிர்வாகத்தால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டுமெனில் 20 கிலோ...
கொட்டகலையில் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்கிறது
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி...
பதுளை மாவட்டத்தில் 27 பாடசாலைகளுக்கு ‘டெப்’ வழங்கிவைப்பு
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் இணையதள வசதியற்ற பல்வேறு கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தடையின்றி கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ள ‘டெப்’ கணினிகளை பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளரும்...



