கருப்பு நாளானது ஆசிரியர் தினம் – மலையகத்திலும் போராட்டங்கள் முன்னெடுப்பு
சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து,...
‘சாவிகொத்து’ அரசியல் நடத்தும் இ.தொ.கா! வேலுகுமார் சுட்டிக்காட்டு
"மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள சிலருக்கு 'சாவி கொத்து' கையளிக்கப்பட்டிருந்தாலும், சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை. இதனால் தனி வீட்டில்கூட சுதந்திரமாக, நிம்மதியாக வாழமுடியாத நிலைமை இன்று பயனாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது." - என்று ஜனநாயக மக்கள் முன்னணியின்...
மலையக மக்கள் முன்னணியின் பெயரில் மாற்றமா? செயலாளர் விளக்கம்
மலையக மக்கள் முன்னணியும் அதன் இணை அமைப்புகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எந்த புதிய அமைப்புகளும் உருவாக்கப்படவில்லை.அதன் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளிளும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என மலையக...
வீதியில் மயங்கி விழுந்து ஆசிரியர் மரணம்! ஹப்புத்தளையில் சோகம்!!
வீதியில் நடந்து வந்து கொண்டிருந்த ஆசிரியரொருவர், திடீரென்று மயங்கி விழுந்த நிலையில் மரணமாகியுள்ளார்.
ஹப்புத்தளை நகரில் (இன்று) 05-10-2021 பிற்பகல் 1 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹப்புத்தளைப் பகுதியில் தமிழ்ப் பாடசாலையொன்றின் 51 வயது...
522 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் உட்கட்டமைப்பு வசதிகளுடன் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்ட வீடுகள்!
இ.தொ.காவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர். ஆறுமுகன் தொண்டமானால் மலையக மக்களுக்காக இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடப்பட்டு 2013ம் ஆண்டு 4000 வீடுகளுக்கான ஒப்பந்தம் செய்து கைச்சாத்திட்டப்பட்டது. அவ்வீடமைப்பு திட்டங்கள் ஆட்சி மாற்றத்தின் காரணமாக...
தேயிலை பொருளாதாரம் ஆபத்தில்! நவீன் திஸாநாயக்க எச்சரிக்கை!!
' உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.' - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன்...
‘மலையக பல்கலைக்கழகத்துக்கு இந்தியாவின் உதவி’
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று மாலை கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் வதிவிடத்தில் நடைபெற்றது.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்,...
கொத்மலை ஓயாவில் நீராடசென்ற இளைஞர் மாயம் – தேடுதல் பணி 3ஆவது நாளாகவும் தொடர்கிறது
பூண்டுலோயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூண்டுலோயா வெவஹேன பிரதேசத்தில் கொத்மலை ஓயாவில் நீராட சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இச்சம்பவம் 02.10.2021 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 பேர் கொண்ட...
பதுளையிலும் வீடுகள் கையளிப்பு (photos)
இந்திய அரசின் நிதியுதவியினூடாக அமைக்கப்பட்ட இந்திய வீட்டுத் திட்டத்தின் 26 வீடுகள் இன்றைய தினம் (4.10.2021) வேவெஸ்ஸ தோட்டத்தின் மத்தியப் பிரிவில் பயனாளிகளுக்கு உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஹல்துமுல்ல பிரதேச சபையின்...
வட்டக்கொடையில் டெங்கு பரவும் அபாயம்
கொட்டக்கலை பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்தில் குப்பைக்கூழங்கள் முறையற்ற முறையில் கையாள்வதால் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தோட்டத்தில் குப்பைகளை இடுவதற்கு முறையான இடம் கிடையாது...












