தியத்தலாவையில் கொரோனா சிகிச்சை மையம் திறந்து வைப்பு
தியத்தலாவை ஆயுர்வேத வைத்தியசாலை வளவில் நிர்மாணிக்கப்பட்ட கோவிட்-19 இடைநிலை ஆயுர்வேத சிகிச்சை நிலையத்தை, மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்,முஸம்மில், இன்று வைபவரீதியாக திறந்து வைத்தார்.
அரசின் 15 தசம் 5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில்...
ஹப்புத்தளையில் 34 பேருக்கும், பசறையில் 19 பேருக்கும் கொரோனா
பசறை பகுதியில் மேலும் 19 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 19 பேருக்கு வைரஸ் தொற்று...
ராதாகிருஷ்ணனின் கருத்துக்கு புத்திரசிகாமணி பதிலடி
இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் முறையிடுவதால் தீர்வு ஏற்படப் போவதில்லை என முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ரூபா சம்பள விவகாரத்தை ஐ.எல்.ஓ...
லிந்துலை சுகாதார பிரிவில் நாளை முதல் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட 67 பாடசாலைகளில் கடமை புரியும் சுமார் ஆயிரத்து 100 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு நாளை முதல் சினோ பாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் வழங்கப்படவுள்ளது என்று...
திடீரென தோன்றிய இராவணனின் முகம் – ராவணா எல்ல பகுதியில் பரபரப்பு
பண்டாரவளை, எல்ல பகுதியில் அமைந்துள்ள ராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாரிய கற்பாறையில் திடீரென முகமொன்று தோன்றியுள்ளது. இது இராவணன் மன்னனுடைய முகமாக இருக்ககூடும் என பிரதேச மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
குறித்த...
‘1000 என்பது கண்துடைப்பு நாடகம்’ – மஸ்கெலியாவில் போராட்டம்
மஸ்கெலியா பிரதேச சபையின் எதிரணி உறுப்பினர்கள், சபைக்கு முன்னால் - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருட்களின் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்குமாறு வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்க...
கொட்டகலையில் விபத்து – இருவர் படுகாயம்
திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (12.07.2021) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான வேன் ஒன்றில், வேகக்கட்டுப்பாட்டை...
சீரற்ற காலநிலை – மத்திய மாகாணத்தில் 449 குடும்பங்கள் பாதிப்பு – 78 வீடுகளுக்கு சேதம்
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவால் நேற்று மாலைவரை 78 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 44...
போடைஸ் ஆறு வெகுவிரைவில் அகலப்படுத்தப்படும் – ரவிகுழந்தைவேல் உறுதி
போடைஸ் பகுதி மக்களுக்கு வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை துரித கதியில் ஆரம்பமாகும். இதற்கான கண்டிப்பான உத்தரவை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிறப்பித்துள்ளார் - என்று நோர்வூட் பிரதேச...
மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு
மத்திய மாகாணத்தில் நீரேந்தும் பகுதிகளில் பதிவாகும் அதிக மழை வீழ்ச்சியினை தொடர்ந்து, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது.
இந்நிலையில் இன்று அதிகாலை மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எனினும், தற்போது இரண்டு வான்கதவுகள் மூடப்பட்டுள்ளன...



