இரசாயன உரத்தட்டுப்பாட்டால் நுவரெலியா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு

0
நாட்டில் நிலவும் இரசாயன உரத்தட்டுப்பாடு காரணமாக நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். நுவரெலியா மாவட்டம் மற்றும் ஊவா பிரதேச விவசாயிகள் மத்தியில் நிலவும் இரசாயன உரத் தட்டுப்பாடு காரணமாக சகலவிதமான விவசாய பயிர்...

மஸ்கெலியா நகரத்திற்கு சதொச விற்பனை நிலையமும், சமுர்த்தி வங்கியும் அவசியம்!

0
- தொ.தே.சங்கத்தின் மஸ்கெலியா இளைஞரணி அமைப்பாளர் ரொமேஸ் தர்மசீலன் வலியுறுத்து நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மிக முக்கிய நகரங்களாக அடையாளப்படுத்தும் நகரங்களாக நுவரெலியா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வுட், பொகவந்தலா, மஸ்கெலியா, கினிகத்தேன...

மஸ்கெலியா பகுதிக்கு பிரேத தகனசாலை வேண்டும் ; சபை உறுப்பினர் ராஜ் அசோக்கின் பிரேரணை நிறைவேற்றம்!

0
மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும். அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில்...

மஹிந்தானந்த காணி பறித்தபோது இ.தொ.கா. மௌனம் காத்தது ஏன்?

0
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நெருக்கமாக இருந்த இ.தொ.கா.வின் தலைவர் முத்து சிவலிங்கம் பிரதியமைச்சராக இருந்தார். அன்று காணி அபகரிப்பு மற்றும் குடும்பக் கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அரசாங்கத்தில் பங்கு கொண்டிருந்த...

‘கொரோனாவை காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் தோட்ட நிர்வாகம்’

0
கொரோனாவைக் காரணம் காட்டி தோட்டத் தொழிலாளர்கள் நிர்வாகிகளால் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக தொழில் திணைக்களமும் தொழில் அமைச்சும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என லங்கா தோட்டத் தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் எஸ்....

‘பால் உற்பத்தி என்ற போர்வையில் தோட்ட காணிகளை சூறையாட முயற்சி’

0
பால் உற்பத்தி என்ற போர்வையில் எமது காணிகளை சூறையாட அரசாங்கம் எத்தணித்து வருகின்றது. இதற்கு பின்புலத்தில் சூட்சுமமான முறையில் அரசாங்கத்தில் இணைந்துள்ள மலையக கட்சிகளும் பச்சைக்கொடி காட்டி வருகின்றன. இத்தனை நாட்களும் எம்...

50 அடி பள்ளத்தில் வீழ்ந்து ஆட்டோ விபத்து – சாரதி படுகாயம்!

0
நானுஓயா பிரதேசத்திலிருந்து தலவாக்கலை சென்ற முச்சக்கர வண்டி ஒன்று லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லெம்லியர் தோட்டமருகில் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் பாதையை விட்டு 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து...

ஹட்டன் சதொசவுக்கு 14 நாட்களுக்கு பூட்டு

0
ஹட்டன் மல்லியப்பு பகுதியில் அமைந்துள்ள சதொச விற்பனை நிலையத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து சதொச விற்பனை நிலையம் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று நகரின் பிரதான சந்தைப்பகுதியிலுள்ள...

பெருந்தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்குவது மலையக மக்களின் இருப்பை சிதைக்கும் முயற்சியா?

0
பெருந்தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்குவது மலையக மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் சிதைக்கும் முயற்சியா? என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம்  பேராசிரியர் விஜேசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...

பாற்பண்ணைத் திட்டத்துக்கு சதாசிவம் ஆதரவு!

0
அரசாங்கத்தின் பாற்பண்ணைத் திட்டத்தை நான் வரவேற்கின்றேன். அதனை எங்களுடைய பெருந்தோட்ட மக்களுக்கு சார்பானதாக அமைய வேண்டும். அவ்வாறான ஒரு திட்டத்தை அரசாங்கம் நடைமுறைபடுத்த முன்வர வேண்டும் என மத்திய மாகாண சபையின் முன்னாள்...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...