கைவிடப்பட்ட நிலையில் கண்டி, உடுவலை வீட்டுத்திட்டம்
கண்டி ஹந்தான உடுவலை தோட்டத்தில் வீட்டு வசதிகளற்ற குடும்பங்களில் தேர்தெடுக்கப்பட்ட இருபத்தி ஐந்து குடும்பங்களுக்கு ஏழு பேர்ச் காணியில் வீடுகளை கட்டுவதற்க்கு இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு உடுவல தோட்டத்தில் வீட்டுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
‘3 லட்சம் ரூபா கொள்ளை’ – பொய் முறைப்பாடு செய்தவர் பசறையில் கைது!
'3 லட்சம் ரூபா கொள்ளை' - பொய் முறைப்பாடு செய்தவர் பசறையில் கைது!
தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது ஶ்ரீபாத கல்லூரி – மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பு!
தனிமைப்படுத்தல் முகாமாக மாறியது ஶ்ரீபாத கல்லூரி - மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பு!
கித்துள் மரம் முறிந்து விழுந்ததால் கம்பளையில் போக்குவரத்து தடை
கித்துள் மரம் விழுந்ததால் கம்பளையில் போக்குவரத்து தடை
அரசின் விதிமுறையைமீறி ஹட்டனில் ஆராதனைக் கூட்டம்! 145 பேருக்கு எச்சரிக்கை!!
அரசின் விதிமுறையைமீறி ஹட்டனில் ஆராதனைக் கூட்டம்! 145 பேருக்கு எச்சரிக்கை!!
தலவாக்கலையில் ஆட்டோ விபத்து! மூவர் படுகாயம்!!
தலவாக்கலையில் ஆட்டோ விபத்து! மூவர் படுகாயம்!!
தோட்டப்பகுதிகளுக்கு கொரோனா பரவுவதை தடுக்க விசேட வேலைத்திட்டம்
இலங்கையில் கொரோனா வைரஸ் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ள நிலையில், வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறுகோரி அது தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டம் மலையக பெருந்தோட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
மஸ்கெலியாவில் குளவிக்கொட்டு – ஆறுபேர் பாதிப்பு!
மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மறே தோட்ட நூக்குவத்தை பிரிவில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஆறு தொழிலாளிகள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருக்கையில், மரத்தில்...
கொழும்பிலிருந்து, பதுளை வந்த லொறி விபத்து – சாரதி படுகாயம்!
கொழும்பிலிருந்து, பதுளை வந்த லொறி விபத்து - சாரதி படுகாயம்!
‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை’
'லொக்டவுன்' செய்யப்பட்டுள்ள நிப்போரஸ்ட் தோட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை'