பிரிட்டன் பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு
பிரிட்டன் பிரதமர் பதவிக்கான உள்கட்சிப் போட்டியில் ரிஷி சுனக்கை விட 21 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.
பிரிட்டனில் ஆளும் கொன்சர்வேடிவ் கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளை...
சீனாவில் நிலநடுக்கம் – 06 பேர் உயிரிழப்பு
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்குண்டு 06 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் sichuan மாகாணத்தில் 6 தசம் 8 ரிக்டெர் அளவில் இன்று இவ்வாறு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் காரணமாக sichuan மாகாணத்தின்...
ஓடும் ரயில் முன் சென்று ரீல் வீடியோ எடுக்க முயன்ற மாணவர் தலையில் அடிபட்டு பலத்த காயம்
தெலுங்கானா மாநிலம் வாடேபள்ளியை சேர்ந்த உயர்தரம் கற்கும் அக்ஷய் ராஜ் ( 17 சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ளவர்.
ஓடும் ரயில் அருகே நெருங்கி ஆக்சன் ஹீரோவாக போஸ் கொடுத்து ரீ வீடியோ எடுக்க முயன்று...
கத்திக்குத்து தாக்குதலில் 10 பேர் பலி – கனடாவில் பயங்கரம்!!
கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் வாழும் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
13 இடங்களில் கத்திக்குத்து...
சீனா மனித உரிமை மீறல்; ஐ.நா அறிக்கையில் குற்றச்சாட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பிரிவுத் தலைவர் மிஷெல் பேஷ்லே, சீனாவின் சின்ஜியாங் வட்டாரம் குறித்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
உய்குர் இனத்தவருக்கும் மற்ற முஸ்லிம் சிறுபான்மையினருக்கும் எதிராகக் கடுமையான மனித...
சேகுவேராவின் மகன் காலமானார்!
சேகுவேராவின் மகன் கமிலோ சேகுவேரா இன்று வெனிசூலாவில் காலமானதை கியூபா அதிபர் உறுதி செய்துள்ளார்.
சேகுவேரா பொலிவியாவில் தனது 40வது வயதில் (1967இல்) சுட்டுக் கொல்லப்பட்டவேளை கமிலோவுக்கு ஐந்து வயதாக இருந்தது. கமிலோவும் தொடர்ச்சியாக...
பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நிலவும் கடும் மழையுடனான வானிலையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் சிக்கி இதுவரை 1033 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு பருவ மழைக்காலம் ஆரம்பமாகி, கடும் மழையுடனான வானிலை நிலவுகிறது.
30 ஆண்டுகளில்...
ரஷ்ய படை பலத்தை அதிகரிக்க புடின் உத்தரவு!
ரஷ்ய இராணுவத்தில் எதிர்வரும் மாதங்களில் 137,000 படையினரை இணைக்கும் ஆணையில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கைச்சாத்திட்டுள்ளார்.
தற்போது ரஷ்ய இராணுவத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான படையினர் மற்றும் சுமார் 900,000 சிவில் பணியாளர்கள்...
சுதந்திர தினத்தில் உக்ரைன்மீது ரஷ்யா கொலைவெறித் தாக்குதல் – 22 பேர் பலி
கடும் போருக்கு மத்தியில் உக்ரைன் 31 -ஆவது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் சுதந்திர தினத்தன்று ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் பயணிகள் ரயில் ஒன்று தீப்பற்றி எரிந்து அதில் பயணித்த...
‘பதிலடி பயங்கரமாக இருக்கும்’ – சுதந்திர தினத்தில் ரஷ்யாவுக்கு உக்ரைன் எச்சரிக்கை!
தனது நாட்டில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யா தங்கள் மீது இன்று தாக்குதல் நடத்தினால், அதற்கான பதிலடி மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி எச்சரிக்கை விடுத்துளார்.
உக்ரைனில் சுற்றுப் பயணம்...












