‘அரசியலுக்கு வரவே மாட்டேன்’ – மக்கள் மன்றைத்தை கலைத்தார் ரஜினி
மக்கள் மன்றத்தை கலைத்து, இனிவரும் காலங்களில் ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும். என்னை...
பங்களாதேஷில் தொழிற்சாலையில் தீ – 52 பேர் பலி!
பங்களாதேஷில் உள்ள உணவு பதப்படுத்தப்படும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்தில் காயமடைந்த 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பங்களாதேஷ் தலைநகர்...
தமிழக அகதிகள் முகாமில் ஈழத்தமிழ் சிறுவன் உலக சாதனை!
தமிழகம் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், இலங்கை தமிழர் அகதிகள் முகாமை சேர்ந்த பள்ளி மாணவன் திவ்வியேஷ், யோகா மூலம் ஒரு நிமிடத்தில் 34 பலூன்களை உடைத்து உலக சாதனை படைத்துள்ளார்.
11ஆம் வகுப்பு படித்து...
காதலனுடன் ஓடிய பெண்ணை இழுத்துவந்து ஆணவக்கொலை செய்த குடும்பம்!
மச்சானை திருமணம் செய்ய மறுத்துவிட்டு காதலனுடன் வீட்டை வீட்டு ஓடிய பதினெட்டு வயது பெண்ணை, அவளது உறவினர் இழுந்து வந்து ஆணவக்கொலை செய்துள்ளனர். கதற கதற பாழடைந்த மண்டபம் ஒன்றினுள் கொண்டுபோய் சுட்டுக்கொல்லப்படும்...
கனடாவில் கடும் வெப்பம் – அனல் காற்று! 7 நாட்களுக்குள் 719 பேர் பலி!!
உலகில் குளிரான நாடாகக் கருதப்படும் கனடாவில் தற்போது நிலவும் கடும் வெப்பத்தால் 7 நாட்களில் சுமார் 719 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கனடாவில் மேற்கு பிராந்தியத்தில் கடந்த ஒரு...
பிலிப்பைன்ஸ் விமான விபத்து – இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்பு!
பிலிப்பைன்ஸ் நாட்டில் 92 பேருடன் பயணித்த இராணுவ விமானம் கீழே விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பிலிப்பைன்ஸின், சுலு எனும் இடத்தில் தரையிறங்க முற்பட்ட போது...
” உலகமே தற்போது ஆபத்தான காலகட்டத்தில் உள்ளது”
உருமாற்றம் அடைந்துவரும் வைரஸ் பாதிப்புகள் காரணமாக உலகமே ஆபத்தான காலகட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய்த்தொற்றானது, உலகம் முழுவதும் பரவி...
27 வருடங்களுக்கு முன் இறந்தவர் மீண்டு(ம்) வந்து திருமணத்துக்கு அழைப்பு
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் 27 வருடங்களுக்கு முன்னர் – 1994 ஆம் ஆண்டு – இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நபர், தான் உயிரோடிருப்பதாக உறுதிப்படுத்துவதற்கு மேற்கொண்ட நீண்ட சட்டப்போராட்டத்தில் வெற்றிபெற்று, தனது இருப்பை உறுதிசெய்திருக்கிறார்.
அரச ஆவணங்களின்...
சீனாவை சீண்டினால் அடித்து நொறுக்குவோம் – அந்நாட்டு ஜனாதிபதி முழக்கம்
" நாங்கள் வேறு எந்த நாட்டினரையும் ஒரு போதும் கொடுமைப்படுத்தவோ ஒடுக்கவோ, அடிபணியவோ செய்யவில்லை. நாங்கள் ஒரு போதும் அதை செய்ய மாட்டோம்." என்று சீன ஜனாதிபதி ஜின்பிங் கூறியுள்ளார்.
சீன கம்யூனிஸ்டு கட்சியின்...
‘செல்போனால் வந்த வினை’ – தங்கையை கொடூரமாக வெட்டிக் கொன்ற அண்ணன்!
தமிழ் நாட்டில், நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை பொலிஸார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
நெல்லை அருகே உள்ள தூத்துக்குடி மாவட்ட எல்லையான வசவப்பபுரம்...



