‘அரச ஊழியர்களும் தியாகம் செய்ய வேண்டும்’ – அரசு கோரிக்கை

0
“ அரச ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை கொரோனா நிதியத்துக்கு அறிவிடுவதற்கு இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. எனினும், அவ்வாறானதொரு தியாகத்தை செய்யுமாறு வேண்டுகோள் மட்டுமே விடுக்கப்பட்டுள்ளது.” - என்று அமைச்சர் பந்துல...

கொரோனாவால் 5 நாட்களுக்குள் 889 பேர் பலி – 17,940 பேருக்கு தொற்று!

0
கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் 5 நாட்களில் 889 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 15 முதல் 19 வரையான காலப்பகுதியிலேயே குறித்த மரணங்கள் பதிவாகியுள்ளன. இதன்படி 15 ஆம் திகதி 167 பேரும், 16 ஆம்...

நாட்டில் நேற்று 3,839 பேருக்கு கொரோனா – 195 பேர் உயிரிழப்பு!

0
கொரோனாவால் வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆண்களும், 97 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில்...

இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதிவரை ‘லொக்டவுன்’

0
இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு...

‘லொக்டவுன்’ உறுதி – அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முடக்கப்படும். இதன்படி எத்தனை நாட்களுக்கு முடக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இரவு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும்...

நாட்டை முழுமையாக முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து

0
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு...

கொரோனாவால் 11 நாட்களில் 1,417 பேர் பலி! 30,000 பேருக்கு தொற்று!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களுக்குள் ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மரண விகிதம் நாளாந்தம் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின்...

10 நாட்களுக்கு நாட்டை முடக்கி 10 திட்டங்களை செயற்படுத்துக!

0
" கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம். இது தொடர்பில் வெள்ளிக்கிழமைக்குள் அரசு அறிவிப்பொன்றை விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் நாட்டை பலவந்தமாக முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்." - என்று...

நாட்டை நாம் முடக்குவோம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

0
வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்துறை சார் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கொவிட் தொற்று மோசமடைந்துவரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம்...

யாருக்காக ‘மன்னர்’ கதை சொன்னார் பவித்ரா? பரபரப்பாகும் அரசியல் களம்

0
“ சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் வருமென நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதனை மகிழ்ச்சியுடனேயே ஏற்கவேண்டும். எல்லாம் நன்மைக்குதான் என எண்ணி மனதை தேத்திக்கொள்வோம்.” - என்று போக்குவரத்து...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...