நாட்டில் நேற்று 3,839 பேருக்கு கொரோனா – 195 பேர் உயிரிழப்பு!

0
கொரோனாவால் வைரஸ் தொற்றால் நாட்டில் மேலும் 195 பேர் உயிரிழந்துள்ளனர். 98 ஆண்களும், 97 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 985 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், நாட்டில்...

இன்றிரவு 10 மணி முதல் 30 ஆம் திகதிவரை ‘லொக்டவுன்’

0
இன்றிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை நாடு முடக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே இந்த முடிவு...

‘லொக்டவுன்’ உறுதி – அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி!

0
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக நாடு முடக்கப்படும். இதன்படி எத்தனை நாட்களுக்கு முடக்கப்படும் என்பது தொடர்பில் இன்று இரவு முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். நாடு முடக்கப்பட்டாலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்படும் எனவும்...

நாட்டை முழுமையாக முடக்குமாறு மகாநாயக்க தேரர்களும் வலியுறுத்து

0
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், குறைந்தபட்சம் நாட்டை ஒருவாரத்திற்கு முழுமையாக முடக்குமாறு மாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மாநாயக்கர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஜனாதிபதிக்கு...

கொரோனாவால் 11 நாட்களில் 1,417 பேர் பலி! 30,000 பேருக்கு தொற்று!!

0
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 11 நாட்களுக்குள் ஆயிரத்து 587 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மரண விகிதம் நாளாந்தம் அதிகரித்துவருவதுடன், நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின்...

10 நாட்களுக்கு நாட்டை முடக்கி 10 திட்டங்களை செயற்படுத்துக!

0
" கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம். இது தொடர்பில் வெள்ளிக்கிழமைக்குள் அரசு அறிவிப்பொன்றை விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் திங்கட்கிழமை முதல் நாட்டை பலவந்தமாக முடக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்." - என்று...

நாட்டை நாம் முடக்குவோம்! தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

0
வரும் 23ம் திகதி முதல் 10 நாட்கள் கட்டாயப் பொதுமுடக்கத்தை முன்னெடுக்க நேரிடும் என பல்துறை சார் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. கொவிட் தொற்று மோசமடைந்துவரும் நிலையில் வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக அரசாங்கம்...

யாருக்காக ‘மன்னர்’ கதை சொன்னார் பவித்ரா? பரபரப்பாகும் அரசியல் களம்

0
“ சுகாதார அமைச்சு பதவியில் திடீர் மாற்றம் வருமென நான் நினைக்கவில்லை. வாழ்க்கையில் எது நடந்தாலும் அதனை மகிழ்ச்சியுடனேயே ஏற்கவேண்டும். எல்லாம் நன்மைக்குதான் என எண்ணி மனதை தேத்திக்கொள்வோம்.” - என்று போக்குவரத்து...

‘மக்களை மரண பொறிக்குள் தள்ளுகிறது அரசு’ – அநுர சீற்றம்

0
கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மரணத்தின் பிடிக்குள் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக, மரண பொறிக்குள் மக்களை தள்ளுவதற்காகவே தனது அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்திவருகின்றார். கனவுலகில் வாழும் அவர், துறைசார்...

21 ஆம் திகதி கறுப்புகொடி ஏற்றுமாறு பேராயர் அழைப்பு விடுப்பு

0
21/4 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நடைபெறும் விசாரணைகளில் திருப்தி இல்லை. உண்மை கண்டறியப்பட வேண்டும். இதனை வலியுறுத்தும், அரசு தமது பயணத்தை மாற்ற வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் வகையிலும் எதிர்வரும் 21...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...