நாணய சுழற்சியில் இலங்கை வெற்றி
ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டி இன்று (17) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியில்...
உள்ளக விசாரணையில் திருப்தி இல்லை – சர்வதேச விசாரணை கோருகிறார் திகா
சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் உள்ளக விசாரணை திருப்தியளிக்கும் வகையில் அமையாது என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்...
இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்டத்திலும் நிர்வாகம் அடாவடி – அடித்து நொறுக்கப்பட்டது வீடு
இரத்தினபுரி மாவட்டத்தில், கஹவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்துக்குட்பட்ட வெள்ளந்துர தோட்டத்தில் உள்ள மலையக தொழிலாளி ஒருவரின் தற்காலிக குடியிருப்பு, தோட்ட நிர்வாகத்தால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தோட்ட காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு எனக்கூறியே தோட்ட...
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.
பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை...
“திருடனின் தாயிடம் மை பார்க்கும் கதை” – சபையில் சீறிய சஜித் – நடந்தது என்ன?
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது, திருடனின் அம்மாவிடம் மை பார்க்கும் கதைபோலவே அது அமையும் என நேற்று (06)...
“சனல் – 4 ஊடகமல்ல – அது திரைப்பட நிறுவனம், எதற்காக வீடியோவை அழிக்க வேண்டும்”?
"2009 முதலே ராஜபக்சக்களுக்கு எதிராக சனல் - 4 செயற்பட்டுவருகின்றது. அதனை ஒரு ஊடகமாக நான் பார்க்கவில்லை, அது திரைப்படம் இயக்கும் நிறுவனம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் சரியாக திரட்டப்பட்டிருப்பின்...
உலக இயன் மருத்துவ தினத்தைக் கொண்டாடும் வகையில் ‘மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி’
உலக இயன் மருத்துவ தினத்தைக் கொண்டாடும் வகையில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இயன் மருத்துவ மாணவர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள #கொழும்பு_இயன்மருத்துவ_வாரம் பல்வேறு பட்டறைகள், கிளினிக்குகள், கண்காட்சிகள் மற்றும் வெபினர்கள்...
மரணத்திற்கு அஞ்ச மாட்டேன் நிச்சயம் களமிறங்குவேன்- சஜித் சபதம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால், சஜித் பிரேமதாச களமிறங்கமாட்டார் என வெளியாகும் தகவல்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடியோடு நிராகரித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் களமிறங்குவார் எனவும்,...
63 வீதமானோர் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி! 84 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விவரங்கள்
வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய ரீதியில் கணிதப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அதேநேரம், உயிரியல்...




